கடன் தொல்லைக்கு ஆளாகி நிலைமையை சமாளிக்க முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. இன்று மட்டும் அதுபோல இரண்டு செய்திகள் வந்துள்ளன. தஞ்சாவூரில், கடன் பிரச்னை காரணமாக மக...
மேலும் படிக்கArchives
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி.
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி, பிற்படுத்தபட்டோரின் உரிமைக்காக, ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துச்சம...
மேலும் படிக்கஆரோக்கியா பால் (HATSUN) தொழிற்சாலையின் தவறான செயல்பாடுகளை கண்டித்து 74 நாட்களாக அதன் நிறுவன தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். 1. கட்சன் தொழிற்சாலையில் தொ...
மேலும் படிக்கதிருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு
திருச்சி மாவட்டம் வையம்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய 13வது மாநாடு: திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பங்கேற்று கொடியேற்றி சிறப்புரை. இன்று (05/12/2021) திருச்சி மாவட்டம
மேலும் படிக்கவிரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் படையெடுக்காமல் தடுக்க தமிழ்த் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும்!
திசம்பர் 8 அன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் படையெடுக்காமல் தடுக்க தமிழ்த் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அவர்கள் அறிக...
மேலும் படிக்கஒருபோதும் கிந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்! என நாடாளுமன்றத்தில் திரு. வைகோ அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார். நாடாளு...
மேலும் படிக்கஊடகவியலாளர் நலனில் அக்கறைகொண்டு, 'ஊடகவியலாளர் நல வாரியம்' அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அரச...
மேலும் படிக்கஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து புறப்படுவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்திட வேண்டும்!
ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகள், 1987 ஆம் ஆண்டு முதல் விமானத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போது முதலே சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இருந்து வருக...
மேலும் படிக்கமாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை திரும்பப் பெற வேண்டும்!
மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து, ஒற்றைமயமாக்கல் மூ...
மேலும் படிக்ககாவிரிப்படுகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரிப்படுகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சாலை வசதி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியை பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் உடன...
மேலும் படிக்க