Skip to content
Tuesday, June 16
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!

Archives

ஐயா மணியரசன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம்: மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

adminNovember 19, 2021 778 Views0

மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம்: மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ள...

மேலும் படிக்க
தமிழ்நாடுவரலாறு

திருக்கார்த்திகை சில குறிப்புகள் – ஆற்றுப்படை

adminNovember 19, 2021 692 Views0

வானத்தில் மழை இல்லா "முழுநிலவு அறுமீன்" என போற்றப்பட்ட கார்த்திகை நட்சத்திரம் அன்று, நடுஇரவில் அன்றைய நம் தெருமுழுக்க அணிஅணியாய் விளக்குககள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டன. அன்றைய பொழுது வீட்டு வாயிலிலும...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

வேளாண் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது.

adminNovember 19, 2021 293 Views0

நவம்பர் 26 அன்று வெற்றி விழாவாக கொண்டாட கட்சி அமைப்புகளுக்கு வேண்டுகோள்! வேளாண் விரோத சட்டங்கள் திரும்பபெறப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!! விவசாயிகள் - தொழிலாளர்கள் - பொதுமக்களுக்கு மார்க்...

மேலும் படிக்க
தமிழ்நாடுவரலாறு

உலக ஆண்கள் தினம்: பெண்மானம் காத்த வீரன்.

adminNovember 19, 2021 719 Views0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உள்ளது ராஜராஜசோழன் காலத்திய நடுகல். ஏரிக்கரையில் நட்டுவைத்த நடுகல், காலப்போக்கில் மண்அரிப்பின் காரணமாய் எடைதாங்காமல் கீழே விழுந்தது. தற்பொழுது

மேலும் படிக்க
தமிழ்நாடுவரலாறு

பல்லாயிரமாண்டுகளாக தமிழர் வாழ்வில் கார்த்திகை விளக்கீடு

adminNovember 19, 2021 344 Views0

பல்லாயிரமாண்டுகளாக தமிழர் வாழ்வில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டு வருவதை தொல்காப்பியம் பரிபாடல் முதல் பல சங்க இலக்கியங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. இறைவன் ஒளி வடிவினன் என்பதை உணர்ந்த நம் முன்னோர்

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!

adminNovember 19, 2021 303 Views0

கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கை

மேலும் படிக்க
திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

adminNovember 19, 2021 436 Views0

3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். ஓராண்டுக்கு மேலாக மன உறுதியுடன் போராடிய விவசாயிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்...

மேலும் படிக்க
திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,
செய்திகள்தமிழ்நாடு

தட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தி. வேல்முருகன்

adminNovember 19, 2021 333 Views0

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட...

மேலும் படிக்க
இதர

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து திடீர் ஆய்வு.

adminNovember 18, 2021 459 Views0

இன்று (18/11/2021) திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திடீரென திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்கள் த

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிரைத்துறை

மஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள்.

adminNovember 17, 2021 642 Views0

அரசியல் உரையாடலை சமூக ஊடகங்கள் வழியாக பெறுவது எவ்வளவு அபத்தமான ஒரு போக்கு என்பதற்கு ஜெய்பீம் ஒரு நல்ல உதாரணம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இணைய உடன்பிறப்புக்கள் சந்துரு NEETக்கு ஆதரவாக உள்...

மேலும் படிக்க

Posts pagination

1 … 111 112 113 … 203

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு