உத்திரப் பிரதேசம் விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவரை கொடைக்கானலில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். உபி தான் பாசகவின் மையம். அதில் RSS தினமும் சிறுபான்மை வெறுப்பு எனும் நஞ...
மேலும் படிக்கArchives
பன்னிக்குட்டிகளுக்காக சொத்து குவித்த தலைவர்களுக்கு நடுவில் இப்படியும் பெரிய மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்படியும் இருந்தார்கள். தோழர் ஜீவா. பொதுவுடமை கட்சியின் இலக்கணமாய் வாழ்ந்தவர். சென்னைக்கு அருகே, புறம்போக்கு இடத்தில் மக்களோடு மக்களாக குடிசைபோட்டு இருந்தவர். அவரது அண்ணன் மகன் ‘மோகன் காந்திரா
மேலும் படிக்கதமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும் படிக்கதமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்ததற்கு பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார்?
தமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்திருக்கின்றார். வழக்கம் போலவே ’நீரில் மூழ்கி இறந்துவிட்டார்’ என்கிறது, “நட்பு நாடு” இலங்கை கடற்படை. உண்மை அதுவல்ல. பிடித்து அடித்து வதைத்து படுகொலை செய்திருக்கின்றார்கள். பி...
மேலும் படிக்கஇந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் துவங்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகள்
மன்னார்குடியில், "இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்" துவங்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகள் நிறைவடைகின்றது (அக்டோபர் 21, 1931). இந்தியாவின் "முதல் நடமாடும் நூலகம்", 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! – தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று.
சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, அதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தரப்பில் அழைப்புவிடுத்துள்ளது! காலம்: தி.பி. 2052 ஐப்பசி 5 – 22.10.2021 – வெள்ளி - காலை 10.30 மணி
மேலும் படிக்கவரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத நம் தமிழறிஞர்கள், அவர்களின் தமிழ்தொண்டு பற்றிய பதிவு: கிந்தி திணிப்பு போராட்டத்தை முதன் முதலில் தொடங்கிய நம் தமிழறிஞர்கள் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர ப...
மேலும் படிக்கநல்ல அழகான இளையராசா பாடல்களை மறுக்கலவை என்ற பெயரில் பல புதிய இசையமைப்பாளர்கள் சிதைத்து சின்னாபின்னமாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த பாடலே நமக்கு பிடிக்காத அளவுக்கு சென்றுவிடுகிறது. இளையராசாவின் பாடல...
மேலும் படிக்கசுமார் இரண்டு தினங்களுக்கு முன் மன்னார்குடியில் உள்ள காதிபவன் கிளைக்கு, பந்தலடி பகுதியில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. அக்கட்டிடத்தில் நிறுவனத்தின் பெயர் கிந்தி, ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழி மறுக்க...
மேலும் படிக்கமழைக்கால கற்றல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மழைபாதுகாப்பு உடை வழங்கிடுக
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை நாம் நன்கறிவோம். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவ...
மேலும் படிக்க