இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், காட்டுமிராண்டி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் இதன் பின்னனியில் உள்ள அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும் என தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி வலியுறுத்தல். ...
மேலும் படிக்கArchives
மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி ஆலை திறப்பு.
இந்த ஆக்சிசன் ஆலை ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிசனை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த திட்டத்திற்கான செல...
மேலும் படிக்கபெரம்பலூர் அருகே கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் சிறு விவசாயி செல்லதுரை. இயற்கை சீற்றங்களை எல்லாம் எதிர்கொண்டு சிரமத்தோடு சின்ன வெங்காயம் விதைத்து அறுவடை செய்திருந்தார். எனக்கு அறிமுகமான ...
மேலும் படிக்கநீண்ட நாட்களாக கன்னியாகுமரியில் மலைகளை குடைந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் கன்னியாகுமரியில் இன்று (10/10/2...
மேலும் படிக்கநந்தினி, ஆனந்தன் இருவரும் கைது விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற பாசக கட்சியை சேர்ந்தவர்களை தூக்கிலிட கோரியும், இவைகளை கட்டுப்படுத்த இயலாமல் ஒன்றியத்தில் ஆட்சி செய்துவரும் பிரதமர் திரு.மோடி அவர்களும் ப
மேலும் படிக்கநம் இந்திய ஒன்றியத்தின் நிர்வாகம் பல அடுக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவைகள், 1. மத்திய அரசு நிர்வாகம் (பாராளுமன்றம்) 2. மாநில அரசு நிர்வாகம் (சட்ட மன்றம்) 3. உள்ளாட்சி நிர்வாகம் நம் ஒன்றியத...
மேலும் படிக்கநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் உணவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித
மேலும் படிக்கநச்சுக் கழிவாகும் காவிரி: ஆற்று நீர் தூய்மைத் திட்டத்தை செயல்படுத்துக!
காவிரி ஆற்றில் மருத்துவம் சார்ந்த மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் மிக அதிக அளவில் கலந்திருப்பதாக சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. க...
மேலும் படிக்ககொலு தமிழர் முறையா அல்லது ஆரியர் முறையா என்ற கேள்வி ஒவ்வொரு வருடமும் நான் எதிர்கொண்டு வருகிறேன். எனது பார்வையில் அது தமிழ்ச் சமூகத்தில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு வாழ்வியல் முறை. சமைக்கும் முறை யாருடை
மேலும் படிக்கஇந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை!
இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை! என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கைவிடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீ...
மேலும் படிக்க