சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். கொரோனா காலத்தில் மக்கள் பொருள...
மேலும் படிக்கArchives
மீண்டும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியிருப்பது ஈவிரக்கமற்றக் கொடுஞ்செயலாகும்.
பாஜக ஆட்சியின் கொடுங்கோல் செயல்பாடுகளால் எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு என நாட்டின் பொருளாதார நிலை மக்க...
மேலும் படிக்க31.08.21 - மன்னார்குடி நகராட்சியை சேர்ந்த கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் 2020 - 21 ஆம் கல்வி ஆண்டில் 150க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஏற்கனவே 190 மாணவர்கள் இப்பள்ளியில...
மேலும் படிக்க“திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி...
மேலும் படிக்கதமிழ் வளர்ச்சித்துறையின் 20 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் 20 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டதை கண்டு தமிழ்மொழி ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர் திரு.இங்கர்சா
மேலும் படிக்கஏற்பு மருந்துகளே நம் மரபிற்குரியன! தடுப்பூசிகளைத் திணிக்காதீர்! என செம்மை அறக்கட்டளை நிறுவனர் ம.செந்தமிழன் அவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெருந்தொற்றுக்கான ஒரே தீர்வு...
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 277வது நாள், 30 ஆகஸ்ட் 2021. ••• அரியானாவில் கொலையாளியான அதிகாரியை, முதலமைச்சர் பாதுகாப்பதற்கு எதிராக, ஐக்கிய விவசாயிகள் மு...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் அகற்ற நிதி ஒதுக்கீடு
திருத்துறைப்பூண்டி நகராட்சியின் 30 ஆண்டுகளுக்கு மேலான குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் அகற்ற நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற உறுப்பினர் திரு.க.மாரிமுத்து அவர்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்றத்தில் நகர்புற வ...
மேலும் படிக்க'ஈழத் தமிழ் அகதிகளுக்குச் சிறப்பு உதவி மேம்பாட்டுத் திட்டம்' முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வி...
மேலும் படிக்கதூக்கு தண்டனை பெற்ற மூன்று அப்பாவி தமிழர்களை காப்பாற்ற தீயில் எரிந்து தன்னுயிர் தந்த தழல் ஈகி செங்கொடியின் நினைவு நாளான இன்று மன்னார்குடியில் மன்னார்குடி நகராட்சி எதிரில் மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா த...
மேலும் படிக்க