கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம். தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்...
மேலும் படிக்கArchives
தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை! 'புதுச்சேரி வரலாற...
மேலும் படிக்க‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் – வ.கெளதமன்
கொரோனா பேய் கொடூரமாகக் காத்திருக்க 'நீட்' எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல். இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் தன்னுடைய கடும் ...
மேலும் படிக்ககாமராசர் பிறந்த நாளில் மன்னார்குடி வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஐயா பெருந்தமிழர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (15/07/2021) மன்னார்குடியில் உள்ள தங்கமணி கட்டிடம் எதிரே அமைந்துள்ள காமராசர் சிலைக்கு வணிகர்களின் காவலன் ஐயா வெள்ளையன் தலைமையில் இயங்க...
மேலும் படிக்கமேகதாட்டில் அணை கட்ட முயல்வதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று (13/07/2021) கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது. மருத்துவர் பார...
மேலும் படிக்கமேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய ...
மேலும் படிக்கதமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க தமிழ் எழுத்துக்களை அழித்த வாட்டாள் நாகராசு
கர்நாடகாவில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மொழிவாரி பிரிப்பில் கர்நாடக அரசின் கீழ் இருக்க வேண்டிய நிலை வந்தாலும் இன்று தமிழர்களாக வசிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் அரசியலில்...
மேலும் படிக்கஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தி முயற்சிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மன்னார்க...
மேலும் படிக்ககோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த “வக்கிரன்” வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம்.
பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த "வக்கிரன்" வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ. கௌதமன் அவர்கள் தெரிவித்துள்ளார். அ...
மேலும் படிக்கமறைந்த ஊடகவியலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவி தேவை.
மறைந்த ஊடகவியலாளர் ஒருவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். முன்களப் பணியாளர்களாக ஊடகவியாளலர்களை அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம
மேலும் படிக்க