எவன்டா எவன்டா எங்கள எதுக்க எவன்டா வரன்டா வரன்டா நீதியை கேட்டு வரன்டா எமன்டா எமன்டா உங்கள எதுக்கும் எமன்டா வரன்டா வரன்டா விவசாயி மகன் வரன்டா வேண்டா வேண்டா மீத்தேன்
மேலும் படிக்கArchives
இதோ - மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டம்! சிப்பாய்களைப் பலிகொடுத்து ராஜாவைக் காப்பாற்றும் சகுனிகளின் சாதுர்யம்...! புழு மாட்டிய தூண்டில்களோடும், தானியங்கள் தூவிய வலைகளோடு
மேலும் படிக்கநாம் ஒரு பணியைச் செய்யும் போது அதிலுள்ள பளுவைப் பார்க்கிறோம். நாம் அதே பணியை சுலபமாக்க பார்க்க வேண்டுமென்றால், நாம் இப்போது கற்றுகொள்கிறோம் என்ற மனநிலை வரவேண்டும். நாம் புதிதாக ஒன்றை கற்றுகொள்ள
மேலும் படிக்கஒவ்வொரு சொற்களுக்கு பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்று மாமேதை காரல் மார்க்ஸ் சொல்வார். ஆனால் சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள் ஒளிந்திருக்கிறது. மனிதன் என்றால் கோபம் வருவது இயல்பு. கோபத்த
மேலும் படிக்ககோவை மாநகரம், இரவு மணி 11.30. சாலையின் இருபுறமும் மின் விளக்குகளன்றி மனித நடமாட்டமில்லாத நேரம். அருகில் அமைந்த தொழில்நுட்ப பூங்காவில் பணி நேரம் முடிந்து விடுதிக்குத் திரும்பி கொண்டிருந்த இளம்பெண் எவ்
மேலும் படிக்கதிறவுகோல் 2050 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். முதலாம் ராஜாதி ராஜசோழரும் மன்னார்குடியும், நாம் தொலைத்த தோழர் முகிலன், மனிதி, சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள்... மற்று
மேலும் படிக்ககண்கள் பேசும் பாஷையை மனம் அறிந்து மனதும் மனதும் உணரும் மகரந்த சேர்க்கை தான் காதல் மானிட உலகில் நவயுகம் காதலையும் விட்டு வைக்கவில்லை! கலவி என்ற கலை கரம் பிடிக்க
மேலும் படிக்கஒழியாது சாதி, அழியாது சாதியின் நீதி! ஆம்… பூமியில் காற்றுள்ள வரைக்கும், வானத்தில் மேகமுள்ள வரைக்கும், பெயருக்குப்பின் சாதியிருக்கும் வரைக்கும், அரசியலுக்கு தேவைப்படும்
மேலும் படிக்கநம் மனதில் ஒரு நாளில் சராசரியாக 70,000 எண்ணங்கள் வரை எண்ணுகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும் வலிமை இருக்கிறது. இதனால் நாம் கவனிக்க வேண்டிய
மேலும் படிக்கஉடலோடு உயிர், உன்னோடு நான் என்று ஏழு திசைகளிலும் மங்கள மேளம் கொட்ட மணபந்தலிட்டு இரு மனதை ஒரு மணதாக்கி மனைவியாக அமர்கிறேன் உன் இதய கூட்டில்! இதழ் சொல்ல மறந்தாலும் என் இதயம் சொ
மேலும் படிக்க