எங்களிடம் மருந்து சாப்பிட வருபவர்கள், முதலில் "பத்தியம் உண்டா?" என்று தான் கேட்பார்கள். பத்தியம் என்றால் என்ன? நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அதை தான் பத்தியம் என்க
மேலும் படிக்கArchives
விக்ரம் வேதா திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சொல்வார், "ஒருத்தன், பொருளை இங்க தொலைச்சுட்டு அங்க தேடிக்கிட்டு இருந்தானாம். ஏண்டா இங்க பொருளை தொலைச்சுட்டு, அங்க போய் தேடுறன்னு கேட்டதுக்கு
மேலும் படிக்கபெறுபவளுக்கு வலியின் போதை, பெற்றவனுக்கு மகிழும் போதை, பிறந்தவனுக்குத் தவழும் போதை, வளர்பவனுக்கு வறுமையில் போதை, கற்பவனுக்குக் காதல் போதை,
மேலும் படிக்கஅரக்க பறக்க கிளம்பி, ஏன் சாப்பிடுகிறோம், எதுக்கு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிட்டு, புடிக்குதோ பிடிக்கலையோ வேலைக்கு போயிட்டு, அங்க இன்னிக்கி வேலை முடிஞ்சா போதும்டானு வேலைய முடிச்சு, மறுபடியும்
மேலும் படிக்கஎங்கே முகிலன்? எங்கே முகிலன்? என்ற முழக்கங்கள் ஒருபுறம் மெல்ல நம் செவிகளில் ஒலிக்க, யாருடா அந்த முகிலன், எதற்காக அவரைத் தேடுகிறார்கள், அவரவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கையில் இவர்களுக்கு வேறு வேலையில்லை
மேலும் படிக்கநீண்ட நெடிய நமது தமிழர் வரலாற்றின் வியக்கவைக்கும் பல விசயங்களை ஆதாரத்துடன் மற்றும் விளக்கங்களுடன்... காதலும், வீரமும் பிரிக்க முடியாவண்ணம் ஒருங்கே அமையப்பெற்றது நம் தமிழரின் வாழ்வியல்!
மேலும் படிக்கஇந்த கதையில் ஒரு வயதான யானை, அது வாழ்ந்த காட்டிலிருந்து நாம் வாழும் நகரம் ஒன்றிலுள்ள மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பதை கூறுவதாகும். காட்டில் இந்த வயதான யானைக்கு 'யானை' என
மேலும் படிக்கஅன்பையும் பண்பையும் பகிர்ந்தளிப்பவள், பாசத்தை காட்டி பயணிப்பவள்! எனக்கு ஒரு துன்பம் என்றால் தனக்கு ஒரு துன்பம் என்று எண்ணுபவள் அவள்! அடுத்தவீட்டிற்கு சென்றாலும் அ
மேலும் படிக்கஉடம்பில் அரிப்பு, தடிப்பு என்றாலே விசக்கடி என்று முடிவு செய்து விசக்கடிக்கான மருத்துவத்தையே செய்து கொள்கிறார்கள். ஏனென்றால் வெளியிலிருந்து ஒரு தாக்குதலைத் தோல் வெளிப்படுத்தியது ஒரு காலம். ஆனால் இப்போத
மேலும் படிக்கமண்பானை ஒரு மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி. மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து மூன்று மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உற
மேலும் படிக்க