அன்புத்தம்பி தரணி ராசேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் யாத்திசை (தென்திசை) படத்தினைப் பார்த்தேன். படத்தின் காட்சிகள் மற்றும் கதையின் கரு இவைகளில் சொல்லப்பட்ட செய்திகள் என அன
மேலும் படிக்கArchives
பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா?
பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா? மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்! திருமண அரங்குகள், விளையாட்டு அரங்குகள், விருந்துக் கூடங்கள் ஆகியவற்றில் நடைபெற...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசே! செறிவூட்டப்பட்ட அரிசியைத் திணிக்காதே!
மதுரையில் மகளிர் ஆயம் - தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்- மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு! மதுரையில் உடல் நலத்தைக் கெடுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்யக் கோரி 25....
மேலும் படிக்கதமிழ்நாட்டை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? சமூகமே சீரழிந்து விடும்!
திருமண அரங்கம், விளையாட்டுத் திடல்களில் மது வழங்க அனுமதி: தமிழ்நாட்டை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? சமூகமே சீரழிந்து விடும்! தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்...
மேலும் படிக்கபொது இடங்கள், நிகழ்ச்சிகளில் மது விற்பனைக்கு அனுமதி! அரசாணையை கைவிட மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! தமிழ்நாடு மதுபான உரிம விதிகளை திருத்தி, பல்வேறு பொது இடங்களில் தங்குதடையின்றி மதுபான...
மேலும் படிக்கவாகனங்களை சாலையின் நடுவிலே நிறுத்தி மதுபானங்களை வாங்குவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள்.
திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடியில் இரவு நேரம் 8.30 மணி அளவில், மன்னார்குடியின் 80% பொது போக்குவரத்து ருக்மணிக்குளம் முதல் தங்கமணி கட்டிடம் வழியாக தான் நடக்கிறது. நகரின் முக்கிய பள்ளி, கல்லூரி, அரசு...
மேலும் படிக்க"பாஜகவின் நகலாக திமுக நிறைவேற்றியுள்ள தொழிலாளர் விரோத சட்டதிருத்த மசோதாவால் வேலையில்லா திண்டாட்டம் பெருகும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்." - பால் முகவர்கள் சங்கம் அறிக்கை. மு...
மேலும் படிக்ககேரளம் அத்துமீறல்: சிறுவாணி ஆற்றில் தடுப்பணையை தடுத்து நிறுத்த வேண்டும்!
கேரள மாநிலம் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே சட்டத்திற்கு எதிராக தடுப்பணை கட்டும் நடவடிக்கைகளில் அம்மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது. கோவை மாநகரத்திற்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாட்ட...
மேலும் படிக்க12 மணி நேர பணிச் சட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!
பணியாளர்களை கொத்தடிமைகளாக்கும் 12 மணி நேர பணிச் சட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை 12 மணி நேரம் பணி செய்ய வகை செய்யும் தொழிற்சாலைகள் ...
மேலும் படிக்க12 மணிநேர வேலை மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
தொழில் நிறுவனங்களில் 12 மணிநேர வேலை மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மனித இரத்தத்தை வியர்வையாய் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாக தொழில் நிறுவனங்கள் மாற துணைப்போகும் அரசு மக்...
மேலும் படிக்க