இரட்ட. குற்ற உணர்ச்சி என்பது குற்றம் செய்தவருக்கு மட்டுமல்ல. சில சமயங்களில் குற்றம் செய்தவரை விட வேற ஒருவருக்கும் செல்லலாம் என்ற முற்றிலும் புதிய ஒரு கருத்தை வைத்து வந்துள்ள படம் தான் "இரட்ட" ம...
மேலும் படிக்கArchives
கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து – மருத்துவர் அன்புமணி இராமதாசு
கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: உடனடி வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்! இந்தியாவில் பிப்ரவரி மாத வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பதி...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் இன்று (01.03.2023) காண் ஒளி காப்போம் திட்டத்தில் தஞ்சை அகர்வால் மருத்துவமனை மூலம் 6 முதல் 8 வகுப்பு மாணாக்கர்களுக்கு கண் பரி...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் இன்று (01.03.2023) முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. இத்தொடக்க விழாவில் நகர மன்ற உறுப்பினர் திர...
மேலும் படிக்கGROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்! – சீமான்
பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP - 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்! அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய GROUP-2 தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெ...
மேலும் படிக்கமன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் ரகளை – இராம. அரவிந்தன் கடும் கண்டனம்.
நேற்று மாலை (26.02.2023) மன்னார்குடி-சித்தமல்லியில் நடைபெற்ற நாம்தமிழர் கூட்டத்தில், திமுகவினர் வன்முறை! இதையடுத்து அந்த கட்சியின் கையூட்டு ஊழல் ஓழிப்பு துறையின் மாநிலத்தலைவரும், மன்னார்குடி சட்ட...
மேலும் படிக்கநண்பகல் நேரத்து மயக்கம். உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள். ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொ...
மேலும் படிக்கஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வன்முறை வெறியாட்டம் – தமிழ் தேசிய பேரியக்கம் கண்டனம்
ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் - வன்முறை வெறியாட்டம் தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்! ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் ...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்பு உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இன்று (22.02.23) மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளியில் 5 முதல் 8 வகுப்புகள் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு நன்கொடையாளர்களால் ரூபாய் 38000 மதிப்புள்ள சிறப்பு உடைகள் வழங்கும் நிகழ்வு நட...
மேலும் படிக்கநியூஸ் தமிழ் ஊடகவியலாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு நாளும் காலை ...
மேலும் படிக்க