வரும் திசம்பர் 16 அன்று சென்னை தலைமைச் செயலகம் – இந்தியத் தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! ======================================== தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செய...
மேலும் படிக்கArchives
மறைக்கப்பட்ட மன்னை மாமனிதர் இலரா வரலாறு.
மன்னார்குடி, அக்டோபர் 5: ஆரம்ப காலத்திலிருந்து “மன்னார்குடி" அரசியல் களத்தில் பிரசித்தி பெற்ற வலுவான தொகுதி. இங்கு எத்தனையோ பெரிய தலைவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து மன்னையின் அடையாளமாக இன்றளவும் விளங்...
மேலும் படிக்கஅரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில்...
மேலும் படிக்கஎன்.எல்.சி விளைநிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!
விளைநிலங்களை கையகப்படுத்த முயன்று வரும் என்.எல்.சி நிர்வாகத்தையும், காவல்துறையையும், தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்: என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! கடலூ...
மேலும் படிக்கசிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் – மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் க...
மேலும் படிக்கதமிழக வெற்றிக் கழகத் தலைவர் - திரைப்பட நடிகர் - விஜயைக் கண்டு ரசிக்க , அவர் கண்பார்வை பட, கரூரில் 27.9.2025 அன்று குவிந்த கூட்ட நெரிசலில் 41 பேர் கொல்லப்பட்டனர். சற்றொப்ப 100 பேர் மருத்துவமனையில் சிகி...
மேலும் படிக்கபொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி வெகுமதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும்!
போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி வெகுமதியை (Bonus) உடனடியாக அரசு வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20&ஆம் நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக்...
மேலும் படிக்கஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழிய...
மேலும் படிக்கதிருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண்
திருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் - ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை ம
மேலும் படிக்கதமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்தச் 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்தச் 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின...
மேலும் படிக்க