Skip to content
Saturday, August 8
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

Archives

அரசியல்

திருப்பதி தமிழக மாணவர்கள் மீது இனவெறித்தாக்குதல் -சீமான் கண்டனம்.

செந்தில் பக்கிரிசாமிOctober 23, 2022 372 Views0

அறிக்கை: *திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்* | நாம் தமிழர் கட்சி ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடம...

மேலும் படிக்க
சீமான்
இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடிவணிகம்

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்.

adminOctober 21, 2022 1179 Views0

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல். மன்னார் வளைகுடா பகுதியில்...

மேலும் படிக்க
தமிழ்நாடு சட்டமன்றம்
செய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

ஆவின் அதிகாரிகளின் தவறை மறைக்க மளிகைக் கடைக்காரரை பலிகடா ஆக்குவதா?

adminOctober 21, 2022 400 Views0

ஆவின் அதிகாரிகளின் தவறை மறைக்க மளிகைக் கடைக்காரரை பலிகடா ஆக்குவதா? -பால் முகவர்கள் சங்கம் கண்டனம். "தாய்ப்பாலுக்கு நிகரானது ஆவின் பால்" என அரசு விளம்பரம் செய்து தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவ...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதொன்மைவிளையாட்டு

புதிய உலக சாதனை படைத்த சிலம்ப வீராங்கனை சுகித்தாவிற்கு கலை இளமணி விருது.

adminOctober 21, 2022 567 Views0

சிலம்பத்தில் பல வெற்றிகள் மற்றும் பல புதிய உலக சாதனை படைத்த செல்வி மோ.பி.சுகித்தாவிற்கு திருச்சி ஆட்சித்தலைவர் அவர்களிடத்தில் கலை இளமணி விருது. செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழர்கள்பாண்டிச்சேரிமாநிலங்கள்

புதுச்சேரியில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட பஞ்சாப் வங்கிக்குக் பூட்டுப் போடப்பட்டது!

adminOctober 21, 2022 468 Views0

புதுச்சேரி - முதலியார் பேட்டையில் செயல்பட்டு வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்து, இன்று (21.10.2022) காலை அவ்வங்கி இழுத்துப் பூட்டப்பட்டது. கடந்த 12.10.2022 அன்று,...

மேலும் படிக்க
இந்தியாகல்விசமூக பணிசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

இந்திய ஒன்றியத்தின் முதல் நடமாடும் நூலகம்.

adminOctober 21, 2022 980 Views0

மன்னார்குடியில், "இந்திய ஒன்றியத்தின் முதல் நடமாடும் நூலகம்" துவங்கப்பட்டு இன்றுடன் 91ஆண்டுகள் நிறைவடைகின்றது (அக்டோபர் 21, 1931). இந்தியாவின் "முதல் நடமாடும் நூலகம்", 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

தனியார் பால் விலை கொள்ளையை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்க கூடாது!

adminOctober 19, 2022 267 Views0

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் நடப்பாண்டில் நான்காவது முறையாக பால் விலையை உயர்த்தவுள்ளன. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை பால் விலையை உயர்த்தி ...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாஈழம்உலகம்காவல்துறைசிறிலங்காசெய்திகள்தமிழ்நாடு

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள்: எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்!

adminOctober 19, 2022 291 Views0

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீன இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பதாகவும், அங்கிருந்து நவீன கருவிகளின் உதவியுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தீவிரமாக உளவு பார்த்து ...

மேலும் படிக்க
அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. காவல் துறையினர் மீது நடவடிக்கை தேவை- அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை

செந்தில் பக்கிரிசாமிOctober 19, 2022 272 Views0

2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! 17 போலீசார் மீது நடவடிக்கை தேவை.. அருணா ஜெகதீசன் அதிரடி அறிக்கை. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேத...

மேலும் படிக்க
இலக்கியம்கவிதைசிறுகதைதமிழ்நாடுதிருவாரூர்திறவுகோல்மாவட்டங்கள்

திறவுகோல் 2053 ஐப்பசி மின்னிதழ்

adminOctober 18, 2022 536 Views0

திறவுகோல் 2053 ஐப்பசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. தவிட்டுக் குருவிகள் 2. வாரேன்! வாழிய நெஞ்சே! - பட்டினப்பாலைக் காட்டும் கரிகாலனின் காதல் நெஞ்சம் 3. அனல் காற்று (சிற

மேலும் படிக்க

Posts pagination

1 … 50 51 52 … 204

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!

வேளாண்மை

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!

adminJuly 17, 2026
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு