பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ராஜா அவர்களுடன் இணை இயக்குனர் ஆக பல படங்களில் பணியாற்றிய ஆர். ராகேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை Etcetera Entertainment சார்பில் V.மதியழகன் அவர்கள்
மேலும் படிக்கArchives
பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச் சட்டமியற்றப்பட வேண்டும்!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மன...
மேலும் படிக்ககாவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!
காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்படி அறிவித்துள்ள த...
மேலும் படிக்கபுத்தகக் கண்காட்சி ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மன்னார்குடி நடுநிலைப்பள்ளி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி ஓவியப் போட்டியில் முதலிடத்தை பெற்ற மன்னார்குடி நடுநிலைப்பள்ளி, கோபால சமுத்திரம் ...
மேலும் படிக்கபுதிய விமான நிலையம் வந்தால் போக்குவரத்து நெருக்கடி எப்படி குறையும்??
சென்னையில் ஒரு நாளைக்கு விமான நிலையம் செல்வபர்கள் எண்ணிக்கை என்பது அங்கே மற்ற விடயங்களுக்காக தொடர்வண்டிகள், பேருந்துகள், அலுவல் நிமித்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை விட மிகக்குறை...
மேலும் படிக்கஆதிச்சபுரத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரத்தில் புதிதாக 1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை...
மேலும் படிக்ககாவிரிப்படுகையைப் பாதுகாப்போம் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
நேற்று 27.08.2022 மாலை, மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் "நாசகார எண்ணை எரிவாயுத் திட்டங்களிலிருந்து காவிரிப்படுகையைப் பாதுகாப்போம்!" என்ற முழக்கத்தோடு...
மேலும் படிக்கதிருக்குறள் குறித்து ஆளுநரின் அறியாமை ஐயா பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
“திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தி...
மேலும் படிக்ககொசஸ்தலை ஆற்றில் அணைகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. சார்பில் அறப்போராட்டம்!
கொசஸ்தலை ஆற்றில் அணைகளை கைவிட வலியுறுத்தி 30-ஆம் தேதி பா.ம.க. சார்பில் அறப்போராட்டம்! சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகள...
மேலும் படிக்கஅதிமுக ஊதாரித்தனமாக செலவு செய்ததாக பிரச்சாரம் செய்ய இலவசங்கள் தான் காரணம் என்று பலர் பேசினர்.
இலவசங்கள் பற்றிய விவாதங்கள் உச்சநீதிமன்றம், பிரதம மந்திரி, பிடிஆரின் எதிர்வினை என்கிற முக்கோணத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதில் பிடிஆர் தனது கொள்கையாக எதை முன்வைத்தார்? எல்லோருக்கும் எல்லாமும் பெற என்...
மேலும் படிக்க