பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொ...
மேலும் படிக்கArchives
திறவுகோல் 2053 ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. அறம் பாடும் கவிஞர் 2. விடுதலை வேள்விக்கு தன்னுயிரை ஆகுதியாக்கிய சுப்பிரமணிய சிவா 3. பற்றி எரியும் காடு 4. பட்டினப்
மேலும் படிக்ககன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமைப் பல்கலைக்கழகம் (Green University) அமைப்போம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கைந்து இடங்கள் ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கல்குவாரிகளை, அரியவகை மணல் ஆலைகளை, இவை தொடர்பான புதிய திட்டங்களை குமரி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று (15.08.22) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நடுநிலைப் பள்ளி, கோபாலசமுத்திரம் பள்ளியில் இந்தியத் ஒன்றியத்தின் 75ஆவது விடுதலை நாள் விழாவானது பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து சிறப்பாக கொண...
மேலும் படிக்கஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 76-ஆவது விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்...
மேலும் படிக்கதிமுக குறுநில மன்னர்களையும், பணத்தையும் நம்புவதற்கு பதிலாக தமிழ் மக்களை நம்புங்கள்.
திமுகவினர் கவனத்துக்கு - மதுரையில் அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மீது பாஜகவினர் செருப்பு எறிந்து வன்முறையில் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக கட்சியும், திமுக அ...
மேலும் படிக்கபொதுத்துறை உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்!
சென்னை மணலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படவ...
மேலும் படிக்கதேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாக வேண்டும்.
தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம...
மேலும் படிக்கமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!! மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் திரு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாசகவினர் ஈடுபட்டுள்ளார்கள். ...
மேலும் படிக்க96% வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை: தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை ஒழிப்பது எப்படி? தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 96.18% வழக்குகளில் குற்றம் இழைத...
மேலும் படிக்க