ஆசிரியர்களை அச்சுறுத்தும் மண்டல அளவிலான பள்ளி ஆய்வு கடந்த இரண்டு கல்வியாண்டுகளை மாணவர்களிடமிருந்து கொரோனா நோய்ப் பெருந்தொற்றுக் காலம் முழுதாக விழுங்கிக் கொண்டு விட்டது. கற்றல் கற்பித்தல் நடைபெறாத
மேலும் படிக்கArchives
சிறப்பு முகாம்களில் வாடும் ஈழ இளைஞர்களை விடுதலை செய்க!
தமிழ்நாடு முதல்வருக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம். இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் அடைக்...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்ப...
மேலும் படிக்கவேலுமணி மீதான ஊழல் புகாரில் விசாரணைக்கு அனுமதிக்கவே இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்?
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் தி.மு.க. அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது...
மேலும் படிக்கநீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.
பிரதமர் மோடி குசராத்தின் முதலமைச்சராக பதவி வகித்தபோது, அகமதாபாத்தின் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் நடந்த மதக்கலவரத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. கல...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் பச்சிளம் சிசுக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும், மனவலியையும் ஏற்படுத்துகின்றன. வரத்தை சாபமாகவும், சுகத்தை சுமையாகவ...
மேலும் படிக்கதமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய சிறைக்கொட்டில் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.
கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் க...
மேலும் படிக்ககொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்!
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில்...
மேலும் படிக்கதமிழரும் நாட்காட்டிகளும் – ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன்
தமிழரும் நாட்காட்டிகளும்... இன்று நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டிக்கு வானியலோடு நெருங்கிய தொடர்பு இல்லை. உதாரணமாக பிப்ரவரியில் 28 நாட்கள் என்பதை சூரியனின் சுழற்சி முடிவு செய்யவில்லை. அகஸ்ட...
மேலும் படிக்கவேலையில்லாத பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக் கனவை நாசப்படுத்தியதற்கு சமம்.
வெந்த புண்ணில் எத்தனை முறைதான் வேல் பாய்ச்சுவீர்கள்? ஆசிரியர்களின் பணிஓய்வு வயதை 58 இலிருந்து 60 ஆக உயர்த்தியது என்பதே வேலையில்லாத பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக் கனவை நாசப்படுத்தியதற்கு சமம். இந்த நி...
மேலும் படிக்க