கடந்த 28.7.1987 அன்று ஈரோடு பங்களாபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் மாதையன். மாதையன் 302 r/w 109 and 396 IPC ன் கீழ் ஆயுள் தண்டனை பெற்றவர். 2008ஆம
மேலும் படிக்கArchives
மன்னார்குடி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை.
மன்னார்குடி தேசிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்றதற்கு பள்ளி கல்வி இணை இயக்குநர் வாசு பாராட்டுகள் தெரிவித்தார். சென்ன...
மேலும் படிக்கதிண்டுக்கல் ஆத்தூரில் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய உலக சாதனையானது ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதில் திருச்சியை சார்ந்த தம...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்குவதை அனுமதிக்க கூடாது!
தமிழ்நாட்டில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் நேற்றிரவு துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தம...
மேலும் படிக்கசிதம்பரம் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் இன்று 02-01-2021 ஞாயிறுக்கிழமை காலை 9 மணிக்கு சிதம்பரத்தின் புகழ்ப்பெற்ற திருக்கோயிலான அருள்மிகு அனந்தீசுவரர் திருக்கோயிலில் தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்ப...
மேலும் படிக்க“திப்பு சுல்தான் (முதல் விடுதலைப் புலி)” - மருதன் “குர்ஆனின் மதங்களிடையே நல்லுறவு என்பது அடிப்படை. குர்ஆன் பிற மதத்தவரின் விக்கிரகங்களை அவமதிப்பதைத் தடுக்கிறது. அல்லாவைத் தவிர மற்ற தெய்வங்களை வழிபட...
மேலும் படிக்ககாவிரிப்படுகையில் மழையால் நெற்பயிர் சேதம்: போதிய இழப்பீடு வழங்க வேண்டும்!
காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் ஓரிரு நாட்கள் மழையில் சேதம...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் RSS அமைப்பினர் கடந்த சில நாட்களாக பயிற்சி முகாம் நடத்தி...
மேலும் படிக்கஉயிரிழப்பிற்கு முன் முடிவுகட்டுமா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்??
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலை தோறும் கூட்டம் கூட்டமாக மாடுகள், தெருவெங்கும் நாய்கள் கூட்டம், RP சிவம் நகர் முதல் கீழப்பாலம் வரை சுற்றித்திரியும் பன்றிகள் என பொது மக்களுக்கு பெரும் இடையூறாக...
மேலும் படிக்கடாஸ்மாக், அதானி துறைமுகம், ஈஷா ஆக்கிரமிப்புகள் தொடர்பாக... முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று (16.12.2021) காலை 9 மணிக்கு மனு கொடுக்க சென்ற நந்தினி மற்றும் நந்தினியின் தங்கை நிரஞ்சனா இருவரையும் ...
மேலும் படிக்க