மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் திட்டங்களான எண்ணெய், எரிவாயு, மீத்தேன், கைட்ரோ கார்பன் போன்றவை, தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் நடைபெறக் கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்ச...
மேலும் படிக்கArchives
மதுபானக் கூடங்களையும் மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கைகள் முழுமை பெறாது.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் திரு.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? நோய் பரப்பும் இடங்களாக ...
மேலும் படிக்கமன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் ஞெகிழி பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் சாரதி கலை அரங்கில் நடைப...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால், விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற காவிரிப்படுகை மாவட...
மேலும் படிக்ககுழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுதலுக்கு கடுமையான கண்டனங்கள்.
குழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுதல் என்ற இந்திய அரசின் செயலுக்கும், அதற்கு துணை போகும் தமிழக அரசுக்கும் கடுமையான கண்டனங்கள். குழந்தைகளுக்கு இயல்பாக வளரும் எதிர்ப்பு ஆற்றலை, இது மடைமாற்று...
மேலும் படிக்கமன்னார்குடியில் பகல் நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
மன்னார்குடி காந்தி சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் கனரக வாகனங்களை கடை வீதியில் அனுமதித்தால் இது போன்று நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் கடைக...
மேலும் படிக்கபேரறிஞர் சதாசிவம் பண்டாரத்தார் அவர்களுக்கு புகழ் வணக்கம்.
பேரறிஞர் சதாசிவம் பண்டாரத்தார் அவர்களுக்கு புகழ் வணக்கம் - தமிழ்ப் பேரரசு கட்சி இன்று வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் நினைவு நாள். இந்நாளில் இணையத்தில் வந்தக் குறிப்பை பகிர்கிறேன். இதில்
மேலும் படிக்ககடந்த 28.7.1987 அன்று ஈரோடு பங்களாபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் மாதையன். மாதையன் 302 r/w 109 and 396 IPC ன் கீழ் ஆயுள் தண்டனை பெற்றவர். 2008ஆம
மேலும் படிக்கமன்னார்குடி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை.
மன்னார்குடி தேசிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்றதற்கு பள்ளி கல்வி இணை இயக்குநர் வாசு பாராட்டுகள் தெரிவித்தார். சென்ன...
மேலும் படிக்கதிண்டுக்கல் ஆத்தூரில் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய உலக சாதனையானது ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதில் திருச்சியை சார்ந்த தம...
மேலும் படிக்க