சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட்! இவ்விருவரின் கூட்டணி (பேட்டிகள், தொடர்புகள், பரிவர்த்தனைகள், பழக்க வழக்கங்கள்) பற்றி நிறைய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் பாஜக, அதிமுக "பின்புலம்" பற...
மேலும் படிக்கCategory: காவல்துறை
09.05.2024 அன்று சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி! தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்! விருதுநகர...
மேலும் படிக்கபரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு.
பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது - விளைநிலங்களையும், நீர்நிலைகளும் அழி...
மேலும் படிக்கமேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்; உழவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பபணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரு...
மேலும் படிக்கமேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது - போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா ...
மேலும் படிக்கஉரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா?
பாஜக அரசினைப் போல, உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக...
மேலும் படிக்கநில உரிமைக்காக போராடுபவர்கள் மீது அரசே அவதூறு பரப்புவதுடன், அவமானப்படுத்துவதா?
நில உரிமைக்காக போராடுபவர்கள் மீது அரசே அவதூறு பரப்புவதுடன், அவமானப்படுத்துவதா? மேல்மா உழவர்களுடன் முதல்வர் பேச வேண்டும்! தமிழ்நாடு அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து, மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின...
மேலும் படிக்கமக்கள் நீதி மய்யத்தில் பல நில திருடர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அதில் ஒருவரிடம் கமல் பேரை சொல்லிக்கொண்டு அடுத்தவர் நிலத்தை அபகரிக்கலாமா என்றேன். இதற்கு ஏன் கமல் பேரை இழுக்கிறீர்கள் என்றார். கம...
மேலும் படிக்கவயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: இது தான் திராவிட மாடலா?
இது தான் திராவிட மாடலா? வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: பேரழிவை நோக்கி விரையும் தமிழ்நாடு! தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி...
மேலும் படிக்கவிநியோகம் செய்யப்படாத ஆவின் பால் பவுடர் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
"அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 5லட்சம் லிட்டர் பால் கெட்டுப் போனதாக தகவல். விநியோகம் செய்யப்படாத ஆவின் பால் பவுடர்" குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். - தமிழ்நாடு அரசுக்கு பால் முக...
மேலும் படிக்க