தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய சிறைக்கொட்டில் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.
கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் க...
மேலும் படிக்க