Skip to content
Thursday, May 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>தமிழர்கள் (Page 5)

Category: தமிழர்கள்

செந்தமிழன் சீமான்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

மைசூரிலிருந்து மீட்க வேண்டிய 45000 தமிழ்க் கல்வெட்டுகள் – சீமான் வலியுறுத்தல்

செந்தில் பக்கிரிசாமிNovember 22, 2022 210 Views0

மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் ...

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.

செந்தில் பக்கிரிசாமிNovember 16, 2022 552 Views0

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை!

adminNovember 7, 2022 273 Views0

உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை அவர்கள்! உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு இன்று (07.11.2022) ...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்பாண்டிச்சேரிமாநிலங்கள்

இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!

adminNovember 5, 2022 290 Views0

“இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!” என்ற முழக்கத்தோடு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் இன்று (05.11.2022) முதல் மாபெரும் மக்கள் பரப்பரை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, புதுச...

மேலும் படிக்க
செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி – ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்!

adminNovember 4, 2022 311 Views0

தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை! பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழி...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழர்கள்பாண்டிச்சேரிமாநிலங்கள்

புதுச்சேரியில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட பஞ்சாப் வங்கிக்குக் பூட்டுப் போடப்பட்டது!

adminOctober 21, 2022 418 Views0

புதுச்சேரி - முதலியார் பேட்டையில் செயல்பட்டு வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்து, இன்று (21.10.2022) காலை அவ்வங்கி இழுத்துப் பூட்டப்பட்டது. கடந்த 12.10.2022 அன்று,...

மேலும் படிக்க
ஐயா. பழ. நெடுமாறன்
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடு

உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ்! முட்டுக்கட்டையாக இந்திய அரசின் கொள்கை.

adminOctober 17, 2022 235 Views0

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. “இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்தந்த மாநில மொழிகளிலே நடைபெறவேண்டும்” என தலைமையமைச்சர் மோடி அவர்கள் தெரிவித்...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

ஒதிஷாவில் ஒழிக்கப்பட்ட ஒப்பந்தப் பணி: தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!

adminOctober 16, 2022 235 Views0

ஒதிஷாவில் ஒழிக்கப்பட்ட ஒப்பந்தப் பணி: தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்! ஒதிஷா மாநிலத்தின் அரசுத் துறைகளில் ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது; தற்காலிக பணியாளர்...

மேலும் படிக்க
உலகம்கனடாகலைசெய்திகள்தமிழர்கள்

புலம்பெயர்ந்த தேசத்தில் எமது பண்பாட்டை, கலைகளை பாதுகாக்கும் பண்பாட்டு பாதுகாவலர்களை வாழ்த்துவோம்

Elavarasi SasikumarOctober 13, 2022 576 Views0

ஈழத்தமிழர் உறவுகளோடு தொடர்ந்து பயணித்து வருபவள் என்ற முறையில் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் அர்பணிப்பு. தான் மேற்கொண்ட எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் அவர்கள் காட்ட...

மேலும் படிக்க
ஆன்மீகம்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடு

“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!”

adminOctober 13, 2022 295 Views0

“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்! “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற தலைப்பில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் - தெய்வத் தமி...

மேலும் படிக்க

Posts pagination

1 … 4 5 6 7

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு
  • திறவுகோல் 2057 தை மின்னிதழ்

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு