உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொள்ளும் கேரளத்திற்கு ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்க...
மேலும் படிக்கCategory: வேளாண்மை
விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சம்பா சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் விவசாயிகளுக்கு, குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவத...
மேலும் படிக்க100 நாள் வேலைத் திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்து வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய...
மேலும் படிக்க2020-2021 ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பல கிராமங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தாலும் சில கிராமங்களுக்கு இன்னமும் தொகை வந்து சேராத சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர்...
மேலும் படிக்கஅரசுப் பணிகள் தனியார் ஒப்பந்தப் பணிகளாகவும்... பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகி வரும் இன்றைய சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது குதிரை கொம்பாக மாறிவருகிறது. RPwD Act-2016ன் படி ...
மேலும் படிக்கபடுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிக்கையாளர் சாம்பல் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சதிதிட்டத்தால் அவனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரேற்றி படுகொலை செய்த விவசாயிகள் நால்வர் மற்றும் அதனை காணொலி எடுத்ததால் சுட்...
மேலும் படிக்கநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் உணவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 314வது நாள், 06 அக்டோபர் 2021. * ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும், அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்குதல் வ...
மேலும் படிக்கஉத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்தவர்களை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.
உ.பி. யில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்த காவி அரம்பர்களை கண்டித்து ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலக்க கோரி அவரது மகன் ஆசிஷ் மிசுராவை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் தொடர்வண்டி நிலை...
மேலும் படிக்க