ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகள் தொடர்ந்து மூடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சமூக நீதியின் அடையாளமாக விளங்கும் இந்த விடுதிகள், அரசின் அலட்சியத்தால் சீரழிந்து வருகின்றன. 1,331...
மேலும் படிக்கCategory: கல்வி
பள்ளித்துய்மை பணியாளர்கள் SMC ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கிடுக
தற்போது தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு ஈடாக அல்லது அவற்றிற்கு மேலாக தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது...
மேலும் படிக்கஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து அள்ளி வீசிய வாக்குறுதிகள்
நுணலும் தன் வாயால் கெடும் என்று ஊரில் ஒரு வழக்கு உண்டு. அதுபோல, அன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அர...
மேலும் படிக்கஅரசு உதவி பெறும் கல்லூரிகளை தமிழ்நாடு அரசு அழிக்கத் துடிப்பதா?
அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள்! தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ...
மேலும் படிக்கபெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வீண்பெருமை பேச வெட்கி தலைகுனிய வேண்டும்! மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில்...
மேலும் படிக்கஅரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடிய...
மேலும் படிக்கதற்காலிக பேராசிரியர்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கே இது தான் கதியா தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்தமுள்ள 20 வளாகங்களில் பணியாற்றி வரும் 502 பேராசிர...
மேலும் படிக்கபத்தாவது நாளாகப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது.
பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாகப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – போராடுவோரை அடக்கி ஒடுக்குவதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தைத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செலுத்த வ...
மேலும் படிக்ககுரூப் 2 ஏ தேர்வில் முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்வி இடம்பெற்றிருப்பதாக புகார்
குரூப் 2 ஏ தேர்வில் முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்வி இடம்பெற்றிருப்பதாக புகார் – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது திமுகவுக்கு கட்சிப் பண...
மேலும் படிக்கதமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய 2,152 கோடி ரூபாயைப் பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக...
மேலும் படிக்க