Skip to content
Thursday, May 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>சுற்றுசூழல் (Page 5)

Category: சுற்றுசூழல்

இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை தேவை!

adminJuly 27, 2022 697 Views0

சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ராம்சர் உடன்பாட்டின்படி சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை உலக முக்கிய...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

புதிய மணல் குவாரிகள்: தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து விடக்கூடாது!

adminJuly 18, 2022 401 Views0

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள...

மேலும் படிக்க
அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது.

adminJuly 14, 2022 442 Views0

பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!! பெத்தேல் நகர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம...

மேலும் படிக்க
அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுதிருவாரூர்நாகப்பட்டினம்மாவட்டங்கள்வேளாண்மை

கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்!

adminJune 27, 2022 335 Views0

கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில்...

மேலும் படிக்க
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

adminJune 25, 2022 322 Views0

சென்னை மாநகரின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கே.கே...

மேலும் படிக்க
அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டம்: சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது!

adminJune 24, 2022 349 Views0

சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண் 170-ஐக் கொண்ட 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ...

மேலும் படிக்க
காவல்துறைசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

உடன்குடி வட்டார சட்ட விரோத மண் கொள்ளை!

adminJune 24, 2022 294 Views0

திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மண் கொள்ளை மிக பெரிய அளவில் நடந்து வருகிறது. வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கு...

மேலும் படிக்க
அரசியல்அரியலூர்அறிக்கைகள்இந்தியாசமூக பணிசுற்றுசூழல்செய்திகள்தஞ்சாவூர்தமிழர்கள்தமிழ்நாடுதிருவாரூர்நாகப்பட்டினம்மாவட்டங்கள்வேளாண்மை

காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்!

Niranjan MannaiJune 23, 2022 934 Views0

காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்! ==================================================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணிய...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசமூக பணிசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை உடனே சீர் படுத்திடவும், கேரள அரசுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்திடக் கோரியும் செண்பகவல்லி உரிமை மீட்புக்குழு பெருந்திரள் பொதுக் கூட்டம்

Niranjan MannaiJune 16, 2022 357 Views0

செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை உடனே சீர் படுத்திடவும், கேரள அரசுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்திடக் கோரியும் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட உழவர்கள் பங்கேற்ற செண்பக வல்ல...

மேலும் படிக்க
இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

சென்னை மீண்டும் மூழ்கி விடக்கூடாது – மருத்துவர் இராமதாசு

adminMay 15, 2022 595 Views0

மந்தமாக நடக்கும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்! சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள...

மேலும் படிக்க

Posts pagination

1 … 4 5 6 … 13

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு
  • திறவுகோல் 2057 தை மின்னிதழ்

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு