புதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்! - தெய்வத் தமிழ்ப் பேரவை பரப்புரை இயக்கம்! புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் வ...
மேலும் படிக்கCategory: வரலாறு
சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆடி புனர்பூசமும் கூடிய சனிக்கிழமை (07/08/2021) நன்னாளில், உடையார் ஶ்ரீ ராஜராஜதேவரின் 1036 ஆவது முடிசூட்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடியேற்று...
மேலும் படிக்கஅங்கு கோயில் இருந்ததாக தொல்லியலாளர் கே.கே.முகமது கூறுவதற்கு அடிப்படை ஏதாவது இருக்கிறதா? இதுகுறித்து தவறான செய்திகளைக் கூறும் தொல்லியலாளர் கே.கே. முகமது அயோத்தியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளைச் செ...
மேலும் படிக்கதிருவேரகத்தில் நடந்த தெய்வத் தமிழ்ப் பேரவை - செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று (05.08.2021) காலை - குடந்தை வட்டம் - திருவேரகம் (சாமிமலை) - சம...
மேலும் படிக்கதமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட, தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்யவேண்டும்! கல் தோன்றி...
மேலும் படிக்கஆடி திருவாதிரை நாளான இன்று (05/08/2021) மாமன்னன் வீரத்தமிழன் அயசேந்திர சோழனின் புகழை பேசுகிறோம். வீரத்தில் ஆதித்த கரிகாலன் அழகில் சுந்தர சோழன் நிதானத்தில் உத்தம சோழன் என்று பலகூறுகளாக பேசினாலும், அ...
மேலும் படிக்கமாபெரும் தமிழறிஞர் திரு.இளங்குமரனார் அவர்களின் மறைவையொட்டி தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நிறுவனர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். மாபெரும் தமிழறிஞருக்குப் ...
மேலும் படிக்கவன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் அவர்கள் "தமிழ்ச் சமூகங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த மாபெரும் சதி என்றும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் ...
மேலும் படிக்ககங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம். இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு....
மேலும் படிக்ககீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம். தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்...
மேலும் படிக்க