மன்னார்குடி நடந்த புத்தக கண்காட்சியில் சங்க கால உணவு வகைகள் என்ற புத்தகம். பக்தவச்சல பாரதி என்பவர் எழுதியிருக்கிறார். அதில் சங்க கால உணவுகள்பற்றி சில முக்கியமான தகவல்கள் கிடைத்தது. இது நீங்களும் வீட்ட
மேலும் படிக்கCategory: வரலாறு
இன்று செப்டம்பர் 1 – தோழர் தமிழரசன் மற்றும் தோழர்களுக்கு வீரவணக்கம்!
தமிழ்த் தேச விடுதலைப் போரில் கருவிப் போர்க் காலக்கட்டத்தைத் தொடங்கிவைத்த தமிழ்த் தேச விடுதலைப் போராளிகள் - தோழர் தமிழரசன், தர்மலிங்கம், அன்பழகன், பழனிவேலு, ஜெகநாதன் ஆகியோர் வீரமரணம் அடைந்த நாள்! 19...
மேலும் படிக்ககாவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!
காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்படி அறிவித்துள்ள த...
மேலும் படிக்கதிருக்குறள் குறித்து ஆளுநரின் அறியாமை ஐயா பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
“திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தி...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சியில் சிபிஐ மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் பங்கேற்றார்கள். பொதுவுடைமை தலைவர் இலக்கிய பேராசான் தோழர் ப....
மேலும் படிக்கநீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
"ஸ்டெர்லைட் - துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழ்நாடு அரசுக்கு திரு. தொல். திருமாவளவன் அவர்கள் வலியுறுத்தல். தூத்...
மேலும் படிக்கடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர...
மேலும் படிக்கஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு.
மருத்துவர் அன்புமணி இராமதாசு வினாவுக்கு மத்திய அரசு பதில். என்.எல்.சி நிறுவனத்தின் மூலம் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்...
மேலும் படிக்ககீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும்.
கீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள்: கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தேர்வு செய்து நடத்...
மேலும் படிக்க81 மாதங்களாக வாடுகின்றனர்: அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்ப...
மேலும் படிக்க