போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்வீர்: நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்தாதீர்! அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின...
மேலும் படிக்கCategory: வரலாறு
“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” தமிழ்நாடெங்கும் மாபெரும் பரப்புரை இயக்கம்!
“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” தமிழ்நாடெங்கும் மாபெரும் பரப்புரை இயக்கம்! - தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்! “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற முழக்கத்தோடு தெ...
மேலும் படிக்கதமிழை பயிற்றுமொழியாக அறிவியுங்கள்; அன்னை தமிழுக்கு விடுதலை வழங்குங்கள்!
ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு பல்கலைக்கழகம், பள்ளிகளில் அன்னை தமிழுக்கு அங்கீகாரம் வேண்டி 1626-ஆவது நாளாக வாய்ப்பூட்டு தவத்தை மேற்கொண்டிருக்கிறது. ...
மேலும் படிக்கவ.உ.சி. வரலாறுகளை நம்முடைய அனைத்து கல்வி நிலையங்களிலும் விரிவாகக் கொண்டு செல்ல வேண்டும்.
ஆங்கிலேய - கிழக்கிந்திய கம்பெனி சுரண்டல்காரர்களுக்கு எதிராக சுயமாக கப்பலை இயக்கி - மிரட்டிய வ.உ.சி! செப்-5, அப்பழுக்கற்ற சுதந்திர போராட்டத் தியாகியின் பிறந்த நாளை புதிய தமிழகம் கட்சி நினைவு கூற...
மேலும் படிக்க'வணிகம்' எனும் ஆயுதம் ஏந்திதான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினர். நம் மண்ணின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். அவர்களை எதிர்த்துப் போராடிய நம்மவர்கள் கையில் அகி...
மேலும் படிக்கமன்னார்குடி நடந்த புத்தக கண்காட்சியில் சங்க கால உணவு வகைகள் என்ற புத்தகம். பக்தவச்சல பாரதி என்பவர் எழுதியிருக்கிறார். அதில் சங்க கால உணவுகள்பற்றி சில முக்கியமான தகவல்கள் கிடைத்தது. இது நீங்களும் வீட்ட
மேலும் படிக்கஇன்று செப்டம்பர் 1 – தோழர் தமிழரசன் மற்றும் தோழர்களுக்கு வீரவணக்கம்!
தமிழ்த் தேச விடுதலைப் போரில் கருவிப் போர்க் காலக்கட்டத்தைத் தொடங்கிவைத்த தமிழ்த் தேச விடுதலைப் போராளிகள் - தோழர் தமிழரசன், தர்மலிங்கம், அன்பழகன், பழனிவேலு, ஜெகநாதன் ஆகியோர் வீரமரணம் அடைந்த நாள்! 19...
மேலும் படிக்ககாவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!
காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்படி அறிவித்துள்ள த...
மேலும் படிக்கதிருக்குறள் குறித்து ஆளுநரின் அறியாமை ஐயா பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
“திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தி...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டியில் பேராசான் தோழர் ஜீவா அவர்களின் 115 வது பிறந்த தின நிகழ்ச்சியில் சிபிஐ மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் பங்கேற்றார்கள். பொதுவுடைமை தலைவர் இலக்கிய பேராசான் தோழர் ப....
மேலும் படிக்க