தேவர் ஒரு கருத்து முதல்வாதி. ஆன்மீகச் சிந்தனையாளர். மார்க்சியவாதிகள் தேவரை எப்படி ஏற்றுக் கொள்வது? இது குறித்து விவாதிக்கும் முன் நம்மையே நாம் கேட்டுக் கொள்வோம். அம்பேத்கர் மட்டும் பொருள்முதல்வ
மேலும் படிக்கCategory: இந்தியா
தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளைப் பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன. TAMIL = 88.37% தமிழ் TELUGU = 5.87% தெலுங்கு KANNADA = 1.78% கன்னடம் U
மேலும் படிக்கஈரப்பத விதியை தளர்த்தி நெல் மூட்டைககளை கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்!
கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்: ஈரப்பத விதியை தளர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்! காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக விற்பனைக்காக கொள்முதல் நிலையங்...
மேலும் படிக்கஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் கிந்தி திணிப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலின் அடிப்படையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. இதன் ஒரு பக...
மேலும் படிக்கஇந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட...
மேலும் படிக்கஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆதரிக்க வேண்டும்!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்...
மேலும் படிக்கதமிழர் வழிபாட்டு மதம். உலகத்தை படைத்தது கடவுள். அவர் ஒருவரே என்பது எனக்கு தெரிந்தவரை இசுலாமிய மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களில் உலகத்தை படைத்தது கடவுள் என்ற நம்பிக்கையை சார்ந்தது அல்ல. யாரேனு...
மேலும் படிக்கவானொலிகள் மூலம் கிந்தியை திணிப்பதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்!
காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத...
மேலும் படிக்கபல்கலை. ஊழியர்களை குத்தகை முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உட்பட உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை குத்தகை முறையில் நியமிக்க உயர்கல்வித்துறை தொட...
மேலும் படிக்கமுறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்க...
மேலும் படிக்க