கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை! ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்ப...
மேலும் படிக்கCategory: இந்தியா
ஆசிரியர் தின வாழ்த்து – சட்டப்பேரவை உறுப்பினர் க. மாரிமுத்து.
மனிதகுல வரலாற்றில் பிரிக்க முடியாத, சமூகத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். தாயின் கருவறையில் குழந்தை உருவாகிறது. பள்ளி வகுப்பறையில் தான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. அ...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா?
அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா? வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கக் கூடாது! தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களை...
மேலும் படிக்ககுவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை எந்த வகையில் போதுமானது? நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வேண்டும்! தமிழ்நாட்டில் 2022 & 23ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், சா...
மேலும் படிக்க"தன்மானமுள்ளவராக இருந்தால் ஆளுநர் பதவி விலக வேண்டும்" என ஐயா பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கைவிடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தினைத் தொடக்கி வைத்த...
மேலும் படிக்கஇன்று செப்டம்பர் 1 – தோழர் தமிழரசன் மற்றும் தோழர்களுக்கு வீரவணக்கம்!
தமிழ்த் தேச விடுதலைப் போரில் கருவிப் போர்க் காலக்கட்டத்தைத் தொடங்கிவைத்த தமிழ்த் தேச விடுதலைப் போராளிகள் - தோழர் தமிழரசன், தர்மலிங்கம், அன்பழகன், பழனிவேலு, ஜெகநாதன் ஆகியோர் வீரமரணம் அடைந்த நாள்! 19...
மேலும் படிக்கமாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணம்… மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த, கடலூர் மாணவி ஸ்ரீமதி, சூலை 13ஆம் தேதி மரணம் அடைந்தார். மாணவியின் சாவு தொடர்பாக அவரது பெற்றோர்கள் எழுப்பி...
மேலும் படிக்க5 ஆண்டாக அதிகரிக்கப்படாத கிரீமிலேயர் வரம்பு: ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்!
தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்ல...
மேலும் படிக்கபாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச் சட்டமியற்றப்பட வேண்டும்!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மன...
மேலும் படிக்ககாவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!
காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. வேட்டையை தடுத்து நிறுத்த கோரி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்படி அறிவித்துள்ள த...
மேலும் படிக்க