சனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்! சமூக நல்லிணக்கதோடும், ஒற்றுமையோடும் மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்துடன் ஒரு கலவர நெருப்பை பற்ற...
மேலும் படிக்கCategory: இந்தியா
தமிழகத்தின் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல… அதிக முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை தேவை.
2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிக...
மேலும் படிக்கஅறிவியல் ரீதியாக சூரிய வெளிச்சத்தின் ஆளுமை புரட்டாசி மாதம் குறைந்து காணப்படும் என சொல்லப்படுகிறது. மேலும், சூடாக இருந்த பூமி மெல்ல குளிர்நிலைக்கு மாறிவரும் இந்த காலகட்டத்தில் அதிக உடல் உழைப்பில் ஈடுப...
மேலும் படிக்கஇந்து மத சர்ச்சை கருத்து ஆ.ராசாவுக்கு சீமான் ஆதரவு.
மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்! மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்த...
மேலும் படிக்ககூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு: மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி!
கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைத்து ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களை சேர்ந்த 47 உற...
மேலும் படிக்கசென்னை: காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்!
‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)’’ ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரம் மற்றும்...
மேலும் படிக்கதொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள்.
தொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்திற்குரியது. தொடர்வண்டி து...
மேலும் படிக்கதிருச்சியில் மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்!
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்! திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர...
மேலும் படிக்கஆசிரியர் தினவிழாவில் இந்திய ஒன்றியப் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து சொல்கிறார். ஆண்டொன்றுக்கு 375 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கி வந்த ஒன்றிய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தி...
மேலும் படிக்கதமிழை பயிற்றுமொழியாக அறிவியுங்கள்; அன்னை தமிழுக்கு விடுதலை வழங்குங்கள்!
ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு பல்கலைக்கழகம், பள்ளிகளில் அன்னை தமிழுக்கு அங்கீகாரம் வேண்டி 1626-ஆவது நாளாக வாய்ப்பூட்டு தவத்தை மேற்கொண்டிருக்கிறது. ...
மேலும் படிக்க