அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி அவர்கள் 72 வயதில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை அடைந்தார் என்ற செய்தி அற...
மேலும் படிக்கCategory: இந்தியா
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியுன், மிகுந்த வேதனையும் அடைந்தேன். சென்னையில் பிறந்த ...
மேலும் படிக்கபேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு ஏமாற்றி விட்டது.
பேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு ஏமாற்றி விட்டது: நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனபன...
மேலும் படிக்கநீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை! ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு.
நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலை! ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு - வைகோ அறிக்கை தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மற்ற...
மேலும் படிக்கதமிழ்நாடு தொடர்வண்டி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும்!
நிதி ஒதுக்கீடு குறைப்பை ஏற்க முடியாது: தமிழ்நாடு தொடர்வண்டி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும் - 5 ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தொடர்வண்டித் திட...
மேலும் படிக்கமுல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!
முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்: அணை நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும்! கேரளத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதனால் பேரழிவை எண்ணி ஒட்டுமொத்த தமிழகமும் ...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் ஒழிப்பில் அரசு படுதோல்வி: போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பது சடங்காக மாறிவிட்டது! போதைப்பொருட்கள் நடமாட்டத்தை வேருடன் ஒழிப்போம் என்று கூறி, அதற்காக ‘போதைப்பொர...
மேலும் படிக்ககாவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்ட முடிவு காவிரி நீரைப் பெற்றுத் தராது! மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள...
மேலும் படிக்கதஞ்சாவூரில் எழுச்சியுடன் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் முற்றுகைப் போராட்டம்!
காவிரி நீரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் முற்றுகைப் போராட்டம்! காவிரி நிரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து...
மேலும் படிக்ககாவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்!
நிரம்பும் கர்நாடக அணைகள்: காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்! காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் ...
மேலும் படிக்க