சுமார் இரண்டு தினங்களுக்கு முன் மன்னார்குடியில் உள்ள காதிபவன் கிளைக்கு, பந்தலடி பகுதியில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. அக்கட்டிடத்தில் நிறுவனத்தின் பெயர் கிந்தி, ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழி மறுக்க...
மேலும் படிக்கCategory: இந்தியா
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக் கூடாது!
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக் கூடாது! தேர்வு அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட...
மேலும் படிக்கதமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே – சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்
தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்...
மேலும் படிக்ககாடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்!
காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்! என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அறிக்கைவிடுத்துள்ளது. அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.
மேலும் படிக்கநம் இந்திய ஒன்றியத்தின் நிர்வாகம் பல அடுக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவைகள், 1. மத்திய அரசு நிர்வாகம் (பாராளுமன்றம்) 2. மாநில அரசு நிர்வாகம் (சட்ட மன்றம்) 3. உள்ளாட்சி நிர்வாகம் நம் ஒன்றியத...
மேலும் படிக்கநச்சுக் கழிவாகும் காவிரி: ஆற்று நீர் தூய்மைத் திட்டத்தை செயல்படுத்துக!
காவிரி ஆற்றில் மருத்துவம் சார்ந்த மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் மிக அதிக அளவில் கலந்திருப்பதாக சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. க...
மேலும் படிக்கவிசயநகர ஆட்சி காலத்தில் கோயில்களில் நுழைந்த ஆரிய பிராமணர்கள் வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகு இன்று வரை "நாங்களே இந்து" என்று சொல்லிக் கொண்டு பல நூறு ஆண்டுகளாக கோயில்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ...
மேலும் படிக்கபுலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு
“புலம்பெயர்ந்த தமிழர் நலம் வாரியம் அமைக்கப்படும் என்றும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பா
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 314வது நாள், 06 அக்டோபர் 2021. * ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும், அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்குதல் வ...
மேலும் படிக்கஉத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்தவர்களை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.
உ.பி. யில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்த காவி அரம்பர்களை கண்டித்து ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலக்க கோரி அவரது மகன் ஆசிஷ் மிசுராவை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் தொடர்வண்டி நிலை...
மேலும் படிக்க