மேகதாட்டில் அணை கட்ட முயல்வதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று (13/07/2021) கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது. மருத்துவர் பார...
மேலும் படிக்கCategory: இந்தியா
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய ...
மேலும் படிக்கதமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க தமிழ் எழுத்துக்களை அழித்த வாட்டாள் நாகராசு
கர்நாடகாவில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மொழிவாரி பிரிப்பில் கர்நாடக அரசின் கீழ் இருக்க வேண்டிய நிலை வந்தாலும் இன்று தமிழர்களாக வசிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்கள் அரசியலில்...
மேலும் படிக்ககோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த “வக்கிரன்” வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம்.
பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த "வக்கிரன்" வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ. கௌதமன் அவர்கள் தெரிவித்துள்ளார். அ...
மேலும் படிக்கநாகை, திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு அவர்களின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி. கொரோனா வைரசு (Covid - 19) நோய்த் தொற்று இரண்
மேலும் படிக்க‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும்.
மருத்துவக்கல்விக்கான 'நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ. கெளதமன் அவர்கள் தன்னுடைய கருத்தை சமூக ஊடக கணக்கில் பதிவ...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசம்!
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக கணக்கில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசமா
மேலும் படிக்கமேதகு - 1995ல் தமிழர்நாட்டில் மதுரையில் தெரு கூத்து மூலமாக மேதகு வரலாறு பேசப்படுவதாக படம் தொடங்குகிறது. அதாவது கலை வடிவில் எத்தனை காலமென்றாலும் தமிழர் வரலாற்றை கடத்துவோம் அதன் அவசியமே மேதகு படைப்பு என...
மேலும் படிக்கபல முறை "மேதகு" திரைப்படத்தை வெளியிட தயாராகியும் அது இயலாமல் போன வேளையில் இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. தேசியத்தலைர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வரலாற்றை உள்ளடக்கிய, அதுவும் அவர் ஏன் ஆயுத போ...
மேலும் படிக்கடெஸ்ட் உலகக்கோப்பை - டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு தோன்றி ஏறத்தாழ 144 ஆண்டுகள் ஆகின்றன. 1877ல் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே மெல்போர்ன் நகரத்தில் நடைபெற்றது முதல் டெஸ்ட் போட்டி. அதன்பின்...
மேலும் படிக்க