சசிகலா அவர்களின் வருகைக்கு பின்னர் அதிமுக மற்றும் அமமுக இணையும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறாமல் போனதால் அமமுக தனியாக தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியா...
மேலும் படிக்கCategory: இந்தியா
ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான "நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவின் முக்கிய அம்சங்களாக" அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதை சகோதரர் இங்கர்சால் (நார்வே) அவர்...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை! மோடி அரசு அறிவித்துள்ள மூன்று உழவர் ஒழிப்புச் சட்டங்கள் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல – ந...
மேலும் படிக்கவேட்பாளர் அறிவிப்பில் முன்னுதாரணமாக இருக்கும் நாம் தமிழர் கட்சி
அடுத்த மாதம் (06/04/2021) நடைப்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதும், வேட்பாளர்களை அறிவிப்பதுமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த ஞாயிறு (07/03/2021) அ...
மேலும் படிக்கமக்களின் சேமிப்பை கூட்டுக் கொள்ளை களவாணிகள் பகல் கொள்ளை அடிக்க அனைத்து வாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது.
மக்களின் சேமிப்பை கூட்டுக் கொள்ளை களவாணிகள் பகல் கொள்ளை அடிக்க அனைத்து வாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #WriteOff #Defaulters #ModiBetrayedIndia #FarmersAreIndia #Far
மேலும் படிக்கGET தேர்வில் தேர்வு பெற்ற 1582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.
நெய்வேலி @nlcindialimited GET தேர்வில் தேர்வு பெற்ற 1582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள். தேர்வின் மீதே சந்தேகம் எழுகிறது! வேலைவாய்ப்புகள் தாரை வார்க்கப்படுவதை @CMOTamilNadu வேடிக்கை ப
மேலும் படிக்கபாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்!
பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமேஎழுவர் விடுதலை தடைக்குக் காரணம்!https://t.co/MU8n2T967I pic.twitter.com/h0szPN1QBH— சீமான் (@SeemanOfficial) February 5, 2021 -- ச
மேலும் படிக்க2020ம் ஆண்டுக்கான மக்களாட்சிக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா பத்து இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு (ஈஐயு) தெரிவித்துள்ளது. நாட்டின் தரவரிசை ச...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழ...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியுடைய ஆண்கள் மட்
மேலும் படிக்க