மத்திய அமைச்சரவை #DTH சேவைகளில் இனி 100% அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதித்திருக்கிறது. இதில் நரேந்திர மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த 'ஆத்மநிர்பார்' அதாவது சுயசார்பு எங்கே இருக்கிறது? - தோழ
மேலும் படிக்கCategory: இந்தியா
தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது.
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா பெ.மணியரசன் தலைமையில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தித் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் உழவர்...
மேலும் படிக்கஇராதாநரசிம்மபுரம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்
இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் மக்களுக்கும், உழவர்களுக்கும் எதிராக உள்ளது என்று கூறி இந்திய ஒன்றியம் முழுவதும் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடர்...
மேலும் படிக்கசித்தேரி – மரவக்காடு கிராமத்தில் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து மன்னார்குடி அருகே சித்தேரி - மரவக்காடு கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழ...
மேலும் படிக்கஅங்கன்வாடிகளை தனியார்மயமாக்குவதை நிறுத்து!உணவு தானிய கொள்முதலை தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்குத் தாரைவார்த்த பிறகு, அங்கன்வாடிகளை தனியார்மயமாக்குவதற்கு துடிக்கிறது மோடி அரசு. #Anganwadi #Privatisat
மேலும் படிக்கஉயிர்நீத்த விவசாயிகளுக்கு மதுரை புறநகர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டங்கள்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போரட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மதுரை புறநகர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டங்கள்... #FarmersProtest #FarmBill2020 #BJPBetraye
மேலும் படிக்கசீக்கிய அரசியலறிஞர் அஜய்பால் சிங் பிரார் ஈகைச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் ஈகத்தை நினைவுகூர்ந்து, விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தன்னுயிர் ஈந்த, சந்த் பாபா ராம் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, சீக்கிய அரச
மேலும் படிக்கமன்னார்குடியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திய பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது
இன்று (19/12/2020) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேரடியில்... சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து மன்னார்குடி, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மன்னை இணையதள நண...
மேலும் படிக்கதமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களுக்கு கோரிக்கை விடுத
மேலும் படிக்கசமையல் எரிவாயு விலை உயர்வு: திமுக மகளிர் அணி நடத்தும் போராட்டம்
#Covid19 உடன் புயல் மழையும் சேர்ந்து தாக்கிவரும் அசாதாரண சூழலில் #LPGPriceHike தாய்மார்களை நிலைகுலைய வைத்துள்ளது!விலை உயர்வை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, @KanimozhiDMK தலைமையிலான கழக மக...
மேலும் படிக்க