அப்பாடா... இன்பத்தேன் வந்து பாய்கிறது காதுகளில்... "தமிழக அரசுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடம்!" என இன்று (03/12/2021) அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்!...
மேலும் படிக்கCategory: வேலைவாய்ப்பு
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனத்தை கைவிட்டு, நிரந்தர முழுநேர ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனத்தை கைவிட்டு, நிரந்தர முழுநேர ஆசிரியர்களை தேவைக்கேற்ப நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறு
மேலும் படிக்ககொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.
கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விட...
மேலும் படிக்கசுகாதாத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை கைவிட வேண்டும்.
சுகாதாத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை கைவிட வேண்டும். நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள். அனைத்த...
மேலும் படிக்கஉரிய காலத்திற்குள் வேலைவாய்ப்பை வழங்காமல் பட்டதாரிகள் கனவை கலைக்கும் ஆட்சியாளர்கள்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் SRM அலுவலகத்தில் நேற்று பருவகால எழுத்தர், உதவுபவர், காவலர் பணிக்கான விண்ணப்பம் படிவம் கொடுத்தார்கள் தகுந்த ஆவணங்கள் சரியாக இருந்தால் தான...
மேலும் படிக்கஅரசு, பல்கலை பேராசிரியர்களின் பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அனைத்துத் துறை பணியாளர்களுக்கும், அதிகார...
மேலும் படிக்கவிரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறோம்! புதிய அறிவிப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2021 அக்டோபர் 2
மேலும் படிக்கமருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும்.
மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள் – தொழில் – வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று!
தமிழ்நாடு வேலைகள் - தொழில் - வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று! என்ற கோரிக்கையுடன் சென்னையில் மிக எழுச்சிமிகுப் போராட்டம் நடைபெற்றது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழ்நாட...
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! – தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று.
சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, அதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தரப்பில் அழைப்புவிடுத்துள்ளது! காலம்: தி.பி. 2052 ஐப்பசி 5 – 22.10.2021 – வெள்ளி - காலை 10.30 மணி
மேலும் படிக்க