நூலின் பெயர்: கொட்டு மொழக்கு ஆசிரியர்: செல்லமுத்து குப்புசாமி பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் செனையில் ஒரு பன்நாட்டு கார்பிரேட் நிறுவனத்தில் மென்பொறியாளாராக பணிபுரியும் ராசு தன் தாய்வழி தாதா(அப்புச்...
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
பொங்கல் வேட்டி சேலை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி.
கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்காத வேட்டி சேலைகள். மன்னார்குடி நகரம் முழுவதும் சுமார் 18500க்கு அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பயன் பெறும் வகையில் வழ...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்! ரெ.செ.என்றும் ரெ.செ.பாலன் என்றும் தமிழ்தேசியப் பேரியக்கத் தோழர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தோழர் ரெ.செயபால் அவர்கள் இன்று...
மேலும் படிக்கதிறவுகோல் 2053 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். மருமகனுக்கு ஒரு கடிதம்...! பொங்கல் பாரு!!! கும்மிப்பாட்டு பாடு!!! தோழர் ஜீவானந்தம் - கம்யூனிஸ்ட்களின் கடவுள் போன்ற படைப்புகள
மேலும் படிக்கமன்னார்குடியில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்கம் சார்பாக சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்குடி கோட்டாட்சியர் த. அழகர் சாமி மன்னை நகர் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருஉர
மேலும் படிக்கமன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் ஞெகிழி பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் சாரதி கலை அரங்கில் நடைப...
மேலும் படிக்கமன்னார்குடியில் பகல் நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
மன்னார்குடி காந்தி சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் கனரக வாகனங்களை கடை வீதியில் அனுமதித்தால் இது போன்று நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் கடைக...
மேலும் படிக்கமன்னார்குடி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை.
மன்னார்குடி தேசிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்றதற்கு பள்ளி கல்வி இணை இயக்குநர் வாசு பாராட்டுகள் தெரிவித்தார். சென்ன...
மேலும் படிக்க“திப்பு சுல்தான் (முதல் விடுதலைப் புலி)” - மருதன் “குர்ஆனின் மதங்களிடையே நல்லுறவு என்பது அடிப்படை. குர்ஆன் பிற மதத்தவரின் விக்கிரகங்களை அவமதிப்பதைத் தடுக்கிறது. அல்லாவைத் தவிர மற்ற தெய்வங்களை வழிபட...
மேலும் படிக்கஉயிரிழப்பிற்கு முன் முடிவுகட்டுமா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்??
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலை தோறும் கூட்டம் கூட்டமாக மாடுகள், தெருவெங்கும் நாய்கள் கூட்டம், RP சிவம் நகர் முதல் கீழப்பாலம் வரை சுற்றித்திரியும் பன்றிகள் என பொது மக்களுக்கு பெரும் இடையூறாக...
மேலும் படிக்க