திறவுகோல் 2053 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். மருமகனுக்கு ஒரு கடிதம்...! பொங்கல் பாரு!!! கும்மிப்பாட்டு பாடு!!! தோழர் ஜீவானந்தம் - கம்யூனிஸ்ட்களின் கடவுள் போன்ற படைப்புகள
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்கம் சார்பாக சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்குடி கோட்டாட்சியர் த. அழகர் சாமி மன்னை நகர் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருஉர
மேலும் படிக்கமன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் ஞெகிழி பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் சாரதி கலை அரங்கில் நடைப...
மேலும் படிக்கமன்னார்குடியில் பகல் நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
மன்னார்குடி காந்தி சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் கனரக வாகனங்களை கடை வீதியில் அனுமதித்தால் இது போன்று நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் கடைக...
மேலும் படிக்கமன்னார்குடி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை.
மன்னார்குடி தேசிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் பெற்றதற்கு பள்ளி கல்வி இணை இயக்குநர் வாசு பாராட்டுகள் தெரிவித்தார். சென்ன...
மேலும் படிக்க“திப்பு சுல்தான் (முதல் விடுதலைப் புலி)” - மருதன் “குர்ஆனின் மதங்களிடையே நல்லுறவு என்பது அடிப்படை. குர்ஆன் பிற மதத்தவரின் விக்கிரகங்களை அவமதிப்பதைத் தடுக்கிறது. அல்லாவைத் தவிர மற்ற தெய்வங்களை வழிபட...
மேலும் படிக்கஉயிரிழப்பிற்கு முன் முடிவுகட்டுமா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம்??
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலை தோறும் கூட்டம் கூட்டமாக மாடுகள், தெருவெங்கும் நாய்கள் கூட்டம், RP சிவம் நகர் முதல் கீழப்பாலம் வரை சுற்றித்திரியும் பன்றிகள் என பொது மக்களுக்கு பெரும் இடையூறாக...
மேலும் படிக்கமன்னார்குடியில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் பல ஆண்டுகளுக்கு பின்னர் சியார் தோப்பு நம்மாழ்வார் ஏரி நிரம்பியதற்காக அதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள மன்னை உழவ...
மேலும் படிக்கபாடத் திட்டத்தில் தேவாரம் திருவாசகம் கற்றுத் தரப்பட வேண்டும்.
மன்னார்குடி சிவனடியார் திருக்கூட்ட 61ஆம் ஆண்டு விழா முப்பெரும் விழாவாக திருவாசகம் முற்றோதல், முதுபெரும் அடியார்க்கு விருது வழங்குதல் மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களு...
மேலும் படிக்கசெஞ்சிலுவை சார்பில் தார்ப்பாய் மற்றும் கொசு வலைகள் வழங்குதல்.
இந்தியன் செஞ்சிலுவை சமூகத்தின் மன்னார்குடி கிளை சார்பாக மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கூரை வீட்டில் வசிக்கும் மாணவிகள் 20 பேருக்கு தார்ப்பாய் மற்றும் கொசுவலை வழங்கும் நிகழ்ச்...
மேலும் படிக்க