திறவுகோல் 2052 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். சேமிக்கப் பழகு, உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள், பூஞ்சோலை பொன்னுத்தாயி… போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகள
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
தொகுதி மேம்பாட்டு நிதி – சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பெயரை போட்டு விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அவர்களின் சொந்த பணத்தை கொண்டு செலவிடுவதல்ல மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான். இந்த தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. இது ம...
மேலும் படிக்கநீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் திரு. வை. சிவபுண்ணியம் மற்றும் திருத்துறைப்பூண்டி...
மேலும் படிக்க5 வருட தொடர் பணிக்கும் பங்களிப்பிற்கும், இந்த வருடம் ஏரி முழுவதுமாக நீர் நிரம்பி மகிழ்வை தந்துள்ளது!
2015 ஆம் ஆண்டு மத்தியில் மன்னை தொடர்வண்டி நிலையத்தில் மண்டியிருந்த கருவையை அழிக்க ஆரம்பித்தது தான் ஓர் தொடக்கப்புள்ளி. அந்த பணியினால் மன்னையிலும் சரி, பிற ஊர்களிலும் சரி பலரது கவனத்தையும் ஊக்கத்தையும்...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக குடியிருப்பு பகுதிகளில் நீர்தேங்கி, மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மேலும் அதிமுக ம...
மேலும் படிக்கஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பொழிந்த மிதமான மழை நம்மாழ்வார் ஏரியின் யானை பசியை போக்கியது.
மன்னையில் உள்ள இளைஞர்களால் மன்னையின் மைந்தர்கள் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட காலம் முதல், ஆட்சி அதிகாரம் என்ற எதற்கும் ஆட்படாமல் மக்கள் நலன் மட்டுமே தமக்கான களமாக்கி உள்ளது. மன்னையின் மைந்தர்கள் மண்ணி...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தொடர் மழையினால் அன்னவாசல் சேனிய தெருவில் சுவர் இடிந்து விழுந்து சரசு என்னும் பெண்மணி உயிரிழந்தார். மழை மேலும் நீடித்தால் பல பன்மடங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கமன்னார்குடியில் மரங்களை வெட்டி தான் குளத்தை அழகுபடுத்த வேண்டுமா?
மதிப்பிற்குரிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு... மன்னார்குடி நகரத்தில் எத்தனையோ அடிப்படை பணிகள் செய்யபடாமல் இருக்கிறது, குடிசை பகுதியில் வாழும் பலர் வசிக்க வீடுகள் இல்லாமல் இருக்கின்றன...
மேலும் படிக்கமருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு நேசக்கரம் சார்பில் தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் நேசக்கரம் சார்பில் இன்று (03/11/2021) தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட அ...
மேலும் படிக்க