திருத்துறைப்பூண்டி வளவனாற்றில் வெங்காய தாமரை அகற்றும் பணியை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர் அ.பாஸ்கர் அவர்கள் பார்வையிட்டனர். திருத்துறைப்பூ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
சாதாரண பருவமழைக்கு விடுமுறை அளிக்கும் மாநிலம் உலகிலே தமிழகமாக மட்டும் தான் இருக்கமுடியும். புயல்மழை என்றால் ஏற்றுகொள்ளலாம். சாதாரண மழையினையே எதிர்கொள்ள முடியாத தமிழகமாகத்தான் இத்தனை ஆண்டுகாலம் ஆட்...
மேலும் படிக்ககாலை வைத்தால் மலம் என்கிற அளவில் மண் ஊறிக் கிடக்கும் இடமாக சென்னை ஒவ்வொரு மழையிலும் இருக்கும். உள்ளூர் மக்கள் இந்த மாதிரி பெரும் மழைக்கு பழகியவர்களே. அவர்கள் இத்தகைய மழைகளை பல ஆண்டுகளாக கண்டு வருபவ...
மேலும் படிக்கஇந்து மதஒழிப்பு பேசுவோர் இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல் இரட்டை வேடம் போடலாமா? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! நான், ஆரிய இந்து – தமிழ் இந்து என்று பிரித்து...
மேலும் படிக்கமழை - வெள்ளம்: சென்னை திரும்புவதை மக்கள் தாமதிக்க வேண்டும்: விடுமுறையை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும்! தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் இடைவிடாமல் பெய்துவரும் தொடர்...
மேலும் படிக்கஇந்த உலகில் உள்ள அனைத்து மொழியினரும் தமிழை பேச வைக்க முடியும் அதற்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை ஆம் பெயரை தமிழில் வைத்தால் மட்டும் போதும். அவர்கள் தமிழ் பெயர் சொல்லி தான் அழைத்தாக வேண்டும். அ...
மேலும் படிக்கசிதம்பரம் வட்டம் வல்லம்படுகை சிற்றூரில் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் இன்று 07-11-2021 காலை 9 மணிக்கு வல்லம்படுகை அருள்மிகு பருதேசியப்பர் திருக்கோயிலில் "திருவாசகம் முற்றோதல்" நடைப்பெற்றது. சிவ நெற...
மேலும் படிக்கவன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் அறிக்கை, மற்றும் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும்! என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையை கீழே பகிர்ந்துள்ளோம். நடிகர் சூர்
மேலும் படிக்கசித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச் செய்யும் வரலாற்றுத் திரிபு!
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்து...
மேலும் படிக்கநீட்டுக்கு மேலும் ஒரு மாணவர் பலி: உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ம...
மேலும் படிக்க