கொரோனா பேரிடர் காலம் என்பதால் பல இடங்களில் மே 18 நினைவேந்தலை முன்புபோல் பல தமிழ் இயக்கங்களால் ஒருங்கிணைக்க இயலாமல் போனது என்பதே உண்மை. ஆனால் இம்முறை பலரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால்...
மேலும் படிக்கCategory: செய்திகள்
முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன. எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுதாமல் , பொதுமக்க...
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், "மரம் நல வாரியம் என்று ஒன்று அமைத்து மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்து" மரங்களை வெட்டுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வேண்டும். தமி...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! “கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் ...
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வர்க்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இராசீவ் கொலை வழக்கில்,...
மேலும் படிக்கதமிழினப்படுகொலை பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 உத்தியோகபூர்வமாக கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது
வாழ்த்துகள்! கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழ் இன அழிப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக...
மேலும் படிக்கவட இந்தியா ஒன்றியத்தில் தான் இந்த ஆக்சிஜன் பிரச்சினை, இது தமிழ் மொழிக்குடும்ப மண். சிறப்பான கட்டமைப்பை தமிழ் மொழிக்குடும்ப அரசியல் உருவாக்கி உள்ளது என்று வெறுமனே வாய்ச்சவடால் பேசும் காலத்தை கடந்து விட...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! “தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் அவர்கள் இன்று (04.05.2021) விடியற்காலை சென்னை மருத்துவமனையில் காலமான செய்தி, திடு...
மேலும் படிக்கஎல்லோராலும் டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்ட சமூக ஆர்வலர் தனது 87 வது வயதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். 1934ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி செய்யாறில் பிறந்த இவர் பாரிமுனையில் போக்குவரத்...
மேலும் படிக்கஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! என்றும் எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவி...
மேலும் படிக்க