இன்று (11-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவ மழை - பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை ஒருங்கிணைத்தனர். மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில...
மேலும் படிக்கCategory: செய்திகள்
கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே இனி பரிசோதனை மற்றும் புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ...
மேலும் படிக்கதமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கடிதம்! ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்கள், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள...
மேலும் படிக்கதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாகவும் தேசிய கல்வி கொள்கையின் பிரச்சனைகளை விளக்கும் செயலாகவும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று தமிழர் தேசிய முன்னணி ச...
மேலும் படிக்கஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 30-ந் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தத்தில் ராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்...
மேலும் படிக்ககோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஒவ்வொரு கட்டமாக அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி 18.9.2020 அன்றும் காய்கறி மொத்த அங்காடி 28.9.2020 அன்றும் அடுத்தகட்டமாக க...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் உள்நாட்டு நீர்நிலைகளில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல், பாசனகுளம் & பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வரு...
மேலும் படிக்ககொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த வசந்த் & கோ நிறுவனர் மற்றும் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான திரு.வசந்தகுமார் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழகம் மற்றும் பு...
மேலும் படிக்க01-09-2020ம் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களைத் திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. சென்னையில் உள்ள கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகங்கள் என சுமார் 4 ஆயிர...
மேலும் படிக்கஇளைஞர்களே, நீங்கள்தான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி! தனியார் நிறுவனங்களில் உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற அம்மா அரசு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையவாயிலை உருவாக்
மேலும் படிக்க