இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றியம் முழுமைக்கும் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தை, தலைமை ஒ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கிய மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி சமீபத்தில் தனது 100ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த பள்ளி மன்னார்குடியின் பல நடுத்தர, ...
மேலும் படிக்ககொரோனா காலம் என்பதால், மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த ஆண்டு விடுதலை நாளை கடந்த ஆண்டுகள் போல கொண்டாட இயலவில்லை. இருப்பினும் மன்னார்குடி அரிமா சங்கத்துடன் இணைந்து இயன்ற அளவு விடுதலை நாளை கொண்...
மேலும் படிக்கமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குறட்டை பிரச்னையை கண்டறியும் புதிய சிகிச்சை பிரிவு தொடக்கம்
தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டறிவதற்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான கருவியுட...
மேலும் படிக்கமாணவர்களுக்கும், உடன் வருபவர்களுக்கும் E-Pass தேவையில்லை என முதல்வர் அறிவிக்க வேண்டும்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி. தினகரன் அவர்கள் E-Pass வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொண்டு இன்று (14/08/2020) twitter தளத்தில் தனது கருத்தை கீழ்க்கண்டவாறு...
மேலும் படிக்கஅமெரிக்க எச்-1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு விதிகள் தளர்வு – டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு
இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே அதிகம் விரும்பப்படும் எச்-1 பி விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத மக்களுக்கான விசாவாகும், இது அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை சிறப்புத் தொழில...
மேலும் படிக்கநிரஞ்சன், மன்னார்குடி தமிழக முதலமைச்சர் சமீபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர E-Pass வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறி இருந்தார். ஏற்கனவே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெ
மேலும் படிக்கபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி
"காற்றோடு போனதா தமிழக அரசின் அறிவிப்பு?" என அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுசெயலாலர் டிடிவி தினகரன் அவர்கள் கண்டன அறிவிப்பு. அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளவற்றை இங்கு பகிர்கிறோம். பாது...
மேலும் படிக்கஆனந்த், முத்துப்பேட்டை உலகையே மிரட்டி வரும் கொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஊரடங்கு பல தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில
மேலும் படிக்கசுமார் 267 மில்லியன் மக்கள் வசித்து வருகின்ற உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி பூகம்பம், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன...
மேலும் படிக்க