கொரோனா காலம் என்றாலும் தமிழகத்தில் பல இடங்களில் தொடர் மழைப்பெய்து மேலும் வணிகர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது இம்முறை. குறிப்பாக நடைபாதைகளில் கடைகளை வைத்து இருந்தவர்களுக்கு பெரும் நட்டம் என்றே சொல்லலாம...
மேலும் படிக்கCategory: செய்திகள்
தமிழின சமூக கட்டமைப்பு இயற்கை வழிபாட்டில் தொடங்கி முன்னோர் வழிபாடு அதன் தொடர்ச்சியாக குலதெய்வ சிறுதெய்வ வழிபாடு பரிமாணித்து. நாட்டார் ஆசிவாக வழிபாடாகி சமண, பௌத்த வழிபாடு தமிழினத்தில் கலந்த பின்னர் ...
மேலும் படிக்கஇந்துத்துவா பேசிய சிவசேனையின் இன அரசியல்! என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “ஒற்றை அதிகார பாசிசத்தை - இந்தியாவின் உள் மோதல்கள்
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்!https://t.co/39hxtNrgQm@CMOTamilNadu pic.twitter.com/hartceuDjW — சீமான் ...
மேலும் படிக்கபல ஆண்டுகளாக மன்னார்குடியில் முன்பு இயங்கி வந்த தொடர்வண்டி நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அதன் பின்னர் தொடர் வண்டி நிலையம் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளூர் மற்றும் சுற்றியுள்...
மேலும் படிக்கநாள்: 13.11.2020 காலை 8 மணி நிலவரம். மேட்டூர் அணை நிலவரம்: 💧நீர்மட்டம் : 93.900 அடி. 💧நீர்இருப்பு : 57.221 டி.எம்.சி. நீர் வரத்து: வினாடிக்கு 5,705 கன அடியாக உள்ளது. 💧வெளியேற்றம்: காவ...
மேலும் படிக்கபா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு பா.ச.கவின் அடுத்த கட்ட நகர்வுகள் தமிழகத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்தை தெரிவி...
மேலும் படிக்கஇலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி...
மேலும் படிக்கநவம்பர் 26-ல் நடைபெறும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தி.மு.க முழு ஆதரவைத் தரும்
போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ல் 15-ஐ நாடாளுமன்ற விவாதம் கூட இன்றி பறித்து - முதலாளிகளை மட்டுமே வளர்த்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் போக்கை எதிர்த்து நவம்பர் 26-ல் நட...
மேலும் படிக்கஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.மோசஸ், கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ...
மேலும் படிக்க