நிரஞ்சன், மன்னார்குடி தமிழக முதலமைச்சர் சமீபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர E-Pass வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறி இருந்தார். ஏற்கனவே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெ
மேலும் படிக்கCategory: செய்திகள்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி
"காற்றோடு போனதா தமிழக அரசின் அறிவிப்பு?" என அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுசெயலாலர் டிடிவி தினகரன் அவர்கள் கண்டன அறிவிப்பு. அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளவற்றை இங்கு பகிர்கிறோம். பாது...
மேலும் படிக்கஆனந்த், முத்துப்பேட்டை உலகையே மிரட்டி வரும் கொரோனா காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஊரடங்கு பல தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில
மேலும் படிக்கசுமார் 267 மில்லியன் மக்கள் வசித்து வருகின்ற உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி பூகம்பம், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன...
மேலும் படிக்கஉலக வரலாற்றில் நடைபெற்ற வெடி விபத்தில் மிகப் பெரும் வெடி விபத்தாக பார்க்கப்படும் துயரச் சம்பவம் கடந்த 4ம் தேதி நடந்த லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தின் பெரும் வெடிவிபத்து. லெபனான் தலைநகர் பெய்ரூட்...
மேலும் படிக்கதனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!
மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்! அவர் கோரிக்கையில் கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைத்துள்ளார்... 2019 - 2020-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை
மேலும் படிக்கஇந்தியப் பெருங்கடலில் எரிபொருள் கசிவு – சுற்றுச்சூழல் அவசரகால நிலை பிரகடனம்
ஜப்பானிய சரக்குக் கப்பலான ‘எம்.வி.வகாஷியோ’ ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை மொரீஷியஸின் வழியாக பயணித்தது . பவளப்பாறைகளுக்கிடையில் இது சிக்கித் தவித்து 13 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை மீண்டும் பயணி...
மேலும் படிக்கரசியாவின் வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக அறியப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்டு தாயகத்த...
மேலும் படிக்ககனடாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து ஆபத்து நிலைமை உருவாகி வருகிறது. கனடாவில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கனேடியர்களுக்கான ஆபத்து அதிகமாக கருதப்படுகி...
மேலும் படிக்கதிருவாருர் மாவட்டம் மன்னார்குடியின் காந்தி சாலையில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் இன்று (10/08/2020) காலை முதல் மக்கள் சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். வங்கிக்க...
மேலும் படிக்க