போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்வீர்: நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்தாதீர்! அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின...
மேலும் படிக்கCategory: செய்திகள்
சென்னை: காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்!
‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)’’ ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரம் மற்றும்...
மேலும் படிக்கதொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள்.
தொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்திற்குரியது. தொடர்வண்டி து...
மேலும் படிக்கதிருச்சியில் மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்!
திருச்சி மாநகரில் பத்தாண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்! திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நடிகர...
மேலும் படிக்கஆசிரியர் தினவிழாவில் இந்திய ஒன்றியப் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்து சொல்கிறார். ஆண்டொன்றுக்கு 375 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கி வந்த ஒன்றிய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தி...
மேலும் படிக்கஆசிரியர் தினத்தை முன்னிட்டு முனைவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சார்பில் விருது ஆண்டு தோறும் சிறந்த ஆசியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில அரசு சார்பில் 314 ஆசிரியர்களுக்கு ...
மேலும் படிக்கதகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீது போட்டித் தேர்வு திணிக்கப்படுகிறது.
மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஏணி தோணி அண்ணாவி ...
மேலும் படிக்க“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” தமிழ்நாடெங்கும் மாபெரும் பரப்புரை இயக்கம்!
“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” தமிழ்நாடெங்கும் மாபெரும் பரப்புரை இயக்கம்! - தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்! “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற முழக்கத்தோடு தெ...
மேலும் படிக்கதமிழை பயிற்றுமொழியாக அறிவியுங்கள்; அன்னை தமிழுக்கு விடுதலை வழங்குங்கள்!
ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு பல்கலைக்கழகம், பள்ளிகளில் அன்னை தமிழுக்கு அங்கீகாரம் வேண்டி 1626-ஆவது நாளாக வாய்ப்பூட்டு தவத்தை மேற்கொண்டிருக்கிறது. ...
மேலும் படிக்கஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் அரசனாக மாற்றிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன் மாணவனுக்கு அளித்த ஆசிரியர் ...
மேலும் படிக்க