ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முனைவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சார்பில் விருது ஆண்டு தோறும் சிறந்த ஆசியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில அரசு சார்பில் 314 ஆசிரியர்களுக்கு ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீது போட்டித் தேர்வு திணிக்கப்படுகிறது.
மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஏணி தோணி அண்ணாவி ...
மேலும் படிக்க“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” தமிழ்நாடெங்கும் மாபெரும் பரப்புரை இயக்கம்!
“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” தமிழ்நாடெங்கும் மாபெரும் பரப்புரை இயக்கம்! - தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்! “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற முழக்கத்தோடு தெ...
மேலும் படிக்கதமிழை பயிற்றுமொழியாக அறிவியுங்கள்; அன்னை தமிழுக்கு விடுதலை வழங்குங்கள்!
ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு பல்கலைக்கழகம், பள்ளிகளில் அன்னை தமிழுக்கு அங்கீகாரம் வேண்டி 1626-ஆவது நாளாக வாய்ப்பூட்டு தவத்தை மேற்கொண்டிருக்கிறது. ...
மேலும் படிக்கஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் அரசனாக மாற்றிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன் மாணவனுக்கு அளித்த ஆசிரியர் ...
மேலும் படிக்கவேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறி தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவதா?
தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடவும், 11-ஆம் வகுப்பில் அந்தப் பிரிவுகளில் ஏற்கனவே சேர்ந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றவும் பள்ளிக்க...
மேலும் படிக்கவ.உ.சி. வரலாறுகளை நம்முடைய அனைத்து கல்வி நிலையங்களிலும் விரிவாகக் கொண்டு செல்ல வேண்டும்.
ஆங்கிலேய - கிழக்கிந்திய கம்பெனி சுரண்டல்காரர்களுக்கு எதிராக சுயமாக கப்பலை இயக்கி - மிரட்டிய வ.உ.சி! செப்-5, அப்பழுக்கற்ற சுதந்திர போராட்டத் தியாகியின் பிறந்த நாளை புதிய தமிழகம் கட்சி நினைவு கூற...
மேலும் படிக்கஎல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை – மருத்துவர் அன்புமணி ராமதாசு.
எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை: தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்க ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது...
மேலும் படிக்கஜாக்டோ ஜியோ செப்டம்பர் 10 வாழ்வாதார நம்பிக்கை மாநாடு.
தொடக்க நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வி அரியணை ஏறுமா? அண்மையில் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு சலுகைகளை அறி...
மேலும் படிக்க'வணிகம்' எனும் ஆயுதம் ஏந்திதான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினர். நம் மண்ணின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர். அவர்களை எதிர்த்துப் போராடிய நம்மவர்கள் கையில் அகி...
மேலும் படிக்க