நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377இன் கீழ், திருநர், திருநங்கையர் பால்புதுமையினரை அங்கீகரிக்க, ‘பெண்கள்’ என்கிற வரையறையை விரிவுப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையினை வலியுறுத்தினேன். அதன் விவரம் வரு...
மேலும் படிக்கCategory: செய்திகள்
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குடும்ப வன்முறைக்கு எதிராக சிறப்பு மாநாடு
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குடும்ப வன்முறைக்கு எதிராக சிறப்பு மாநாடு 2022 ஜூலை 19, ராஜா அண்ணாமலை மன்றம் - சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பி...
மேலும் படிக்கஅதிமுகவினருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இவர்களுக்கு வழங்காதது ஏன்? ஆளுக்கொரு நீதியா?
கடந்த 10 நாள்களுக்கு முன் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் மிகப்பெரிய கலவரம் இருதரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் சேதபடுத்தபட்டன, காவல்துறையில் சிலருக்கு காயம், பொதுமக்கள் பாதிக்கப்பட்டன...
மேலும் படிக்கஸ்ரீமதியின் பிரச்சனையில் உறுதியோடு நின்று நீதியினை நிலை நாட்ட வேண்டும்.
யார் வன்முறையை கையிலெடுத்தாலும் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. எங்கள் வீட்டுப் பிள்ளை கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியை சிதைத்த கூட்டத்தை உரிய நேரத்தில் கைது பண்ணாமல் விட்டுவிட்டு அதற்காக நீதி கேட்டு போராடிய ம
மேலும் படிக்கமக்கள் பணத்தைத் திருடுகிறவர்கள் யாராவது காவல்நிலையக் கழிப்பறைகளில் இதுவரை வழுக்கி விழுந்திருக்கிறார்களா?
காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு... கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் கடந்த பத்தாண்டுகளில் எப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள் நடைபெற்றன. அவற்றில் யார் யார் பங்கேற்றார்கள் என்கிற விபரங்களை காவல்...
மேலும் படிக்க52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்ப...
மேலும் படிக்ககல்வியை தனியாரிடம் விடாமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் பெரம்பலூர் பொதுக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல். பெரம்பலூர், ஜூலை 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப...
மேலும் படிக்கஇந்திய/தமிழ்நாடு புரட்சியாளர்களுக்கு, முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு மூன்று, நான்கு தலைவர்களை மட்டும்தான் தெரியும்: காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், தியாகி பகத்சிங். அவர்களைப் ப...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்! தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் ர...
மேலும் படிக்கபல்வகை தொழிற்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிகளை அபகரிக்கும் வெளிமாநிலத்தவர்.
பல்வகை தொழிற்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிகளை அபகரிக்கும் வெளிமாநிலத்தவர்: தமிழர்க்கே அரசு பணி வழங்க ஆணை வெளியிடுக! தமிழ்நாட்டில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரை...
மேலும் படிக்க