Skip to content
Monday, June 15
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>செய்திகள் (Page 79)

Category: செய்திகள்

அரசியல்இந்தியாசெய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாவட்டங்கள்வேளாண்மை

மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

adminDecember 25, 2021 601 Views0

மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்! செய்ய போவதாக...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்நாகப்பட்டினம்மாவட்டங்கள்வரலாறு

கீழ்வெண்மணி தியாகிகளின் 53வது நினைவு தினம்.

adminDecember 25, 2021 817 Views0

நாகை மக்களவை உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று த...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்வேளாண்மை

எடமேலையூரில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

adminDecember 25, 2021 438 Views0

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் நீடாமங்கலம் தாலுக்காவில் உள்ள எடமேலையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை பாதுகாப்பிற்கு சரியான வசதியில்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து...

மேலும் படிக்க
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

நிரப்பப்படாத மருத்துவப் படிப்பு இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!

adminDecember 24, 2021 527 Views0

அகில இந்திய ஒதுக்கீடு: நிரப்பப்படாத மருத்துவப் படிப்பு இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முற...

மேலும் படிக்க
கட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடு

பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.

adminDecember 24, 2021 771 Views0

‘தமிழர் பண்பாடு மெய்யியல் ஆய்வாளர்’ பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24, 2021) “கேள்வி: நீங்கள் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலை நம்புகிறீர்களா?” “ஐயா தொ.ப

மேலும் படிக்க
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ் வழிபாட்டு வாரம் நடத்த திருச்சி – தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!

adminDecember 24, 2021 619 Views0

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் இன்று (24.12.2021) திருச்சி இரவி சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமை தாங்கினார். இந்து வேத மறுமலர்...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

கல்லூரியில் மதவாத அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெறுவதை தடுத்து நிறுத்திடு!

adminDecember 24, 2021 478 Views0

கோவை கேஎம்சிஎச் (KMCH) பார்மசி கல்லூரியில் ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற மதவாத அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெறுவதை தடுத்து நிறுத்திடு! அனுப்புநர்: கு.இராமகிருட்டிணன் மற்றும் அனைத்து இயக்கங்களின் பிர...

மேலும் படிக்க
இந்தியாஈழம்உலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடி

தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை வேண்டும்.

adminDecember 24, 2021 684 Views0

தமிழ்நாடு மீனவர்கள், இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு அருகே ராமேசுவரத்திலிருந்து 537 படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் டிசம்பர் 19ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் ம...

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!

adminDecember 24, 2021 605 Views0

ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெறும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை சென்னையில் பெறுவோர் செலுத்தும் பங்களிப்புத் தொகையை ரூ. 1.5 லட்சம் முதல் 6.48 லட்சம் வரை நிர்ணயித்து கடந்

மேலும் படிக்க
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

தமிழ்நாடு பாடநூல் அச்சிடும் பணியை தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட வேண்டுகோள்!!

adminDecember 23, 2021 845 Views0

தமிழ்நாடு பாடநூல் அச்சிடும் பணியை தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட தமிழ்நாடு முதல்வருக்கு சிபிஐ (எம்) வேண்டுகோள்!! தமிழ்நாடு பாடநூல் கழகம் மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சிட்டு வருகிறது. இந்த பாடந...

மேலும் படிக்க

Posts pagination

1 … 78 79 80 … 158

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு