சாலைகளில் ஒட்டு வேலை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் நெடுஞ்சாலை பொதுபணி துறை மற்றும் நகராட்சி அலுவலர்களும், ஒப்பந்தகாரர்களும். சாலைகளில் ஒட்டு வேலை செய்வதாக கூறி அரசு துறை அலுவலர்கள் பெரும் முறைகேடுகள...
மேலும் படிக்கCategory: செய்திகள்
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் பூர்வ குடிகளை விரட்டுவது என்று இன்றைய விடியல் அரசு முனைப்பு காட்டுகிறது. இந்திய ஒ...
மேலும் படிக்கஉலக புகழ்பெற்ற சைவ திருத்தலமான சிதம்பரம் ஆடலரசன் திருக்கோயில் மார்கழி தேரோட்டம் இன்று 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி கோலாகலமாக நடைப்பெற்றது. இத்தேரோட்டத்தில் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் ...
மேலும் படிக்கதமிழர் ஆன்மிகத்திற்கும் – சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவித்து வரும் ஜக்கி வாசுதேவின் ஈசாவை அரசுடைமையாக்க வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரிய...
மேலும் படிக்கஃபாக்சான் தொழிற்சாலையில் உணவு நஞ்சானதால் சுமார் 1000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஃபாக்சான் தொழிற்சாலையில் உணவு நஞ்சானதால் சுமார் 1000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. அதை விசாரிக்கச்...
மேலும் படிக்கமன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கபசுர குடிநீர் வழங்கும் விழா.
மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நேசக்கரம் தொண்டு நிறுவனம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கனராஜ சண்முகராமன் தலைமை வகித்த...
மேலும் படிக்கமுதல் அறிவிப்பு! தங்களின் மேலான கவனத்திற்கு... கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை கூடங்குளத்தில் புதைக்கக்கூடாது. இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் கழிவுகளையும் பத்திரமாக நிரந்தரமாகப் புதைப்பதற்கான 'ஆழ்ந...
மேலும் படிக்கஉயிரிழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடவும், பெருமளவில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டவும் தமிழக அரசிற்கு சிபிஐ(எம்) வலியுற...
மேலும் படிக்கநெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலி.
நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்தில் பலியான நான்கு மாணவர்களின் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது சார்பாகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பாகவும் எ...
மேலும் படிக்ககல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் அலட்சியம் காட்டக்கூடாது.
திருநெல்வேலியில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அம்மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து...
மேலும் படிக்க