திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், நெடுவாக்கோட்டை அருகில் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் அடிப்பட்ட கருவாக்குறிச்சி சேர்ந்த பையனை 108 அவசர ஊர்தி வருவதற்குள...
மேலும் படிக்கCategory: செய்திகள்
விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் விவசாய தொழிலாளர் சங...
மேலும் படிக்கஅப்பாடா... இன்பத்தேன் வந்து பாய்கிறது காதுகளில்... "தமிழக அரசுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடம்!" என இன்று (03/12/2021) அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்!...
மேலும் படிக்கஇராசகோபாலசாமி கோவிலில் விரைவில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறும்.
மன்னார்குடி பெரிய கோவில் கோபுரத்தில் செடிகள் பெரிதாக வளர்ந்து வருவதை உரிய துறை கண்டுகொள்ளவில்லை என்று சமூக ஊடகத்தில் தொடர்ந்து பல பதிவுகள் வந்தால், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. TRB. ராஜா அவர்...
மேலும் படிக்கமாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற வகையில் சமூக கட்டமைப்பை உருவாக்குவோம்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் கடவுளின் குழந்தைகளான அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற...
மேலும் படிக்கஅணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை முற்றுமுழுதாக எதிர்க்கின்றேன்!
தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும்; அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை முற்றுமுழுதாக எதிர்க்கின்றேன்! என மாநிலங்கள் அவையில் திரு. வைகோ அவர்கள் 2.12.2021 அன்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதை...
மேலும் படிக்கடிசம்பர் 3 - உலக மாற்றுத்திறனாளிகள் தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்காகப் போராடும் லட்சக்கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்...
மேலும் படிக்ககட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும்.
காவிரிப்படுகை பகுதியில் விவசாய தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உள்ள கட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும் - கோட்டூர் அருகே நல்லூர் சிபிஐ ...
மேலும் படிக்ககொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்க...
மேலும் படிக்கபரதநாட்டியத்தில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற திருத்துறைப்பூண்டி மாணவி தொல்காப்பியா
பரதநாட்டியத்தில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தொல்காப்பியா அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு, தமிழ்நாடு அரசின் பள்ளி
மேலும் படிக்க