நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாளில் "மகளிர் ஆயம்" சார்பாக தமிழ்நாட்டின் பல ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் கூடுதல் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். நவம்பர் 25 - பெண...
மேலும் படிக்கCategory: செய்திகள்
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தொடங்கிட உடனடியாக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
"முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கிட மத்திய அரசும், உச்ச நீதி மன்றமும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்" என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத...
மேலும் படிக்க"எழுவர் மற்றும் 38 முசுலீம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்" என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். முன்னாள் ...
மேலும் படிக்ககார்த்திகை மாத பூசம் நாளை முன்னிட்டு சத்திய பேரொளி தவச்சாலை மற்றும் வள்ளலார் பணியகம் இணைந்து நடத்திய திருவருட்பா முற்றோதல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல். இன்று 24-11-2021 புதன் கிழமை காலை 9 மணிக்...
மேலும் படிக்ககொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது.
அவர்களுக்கு மனித நேய அடிப்படையில் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இது குறித்து இச்சங்கங்களின் சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி. கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக தமிழ்நாட்டில் பரவி மிகப...
மேலும் படிக்கஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021 நவம்பர் 25 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...
மேலும் படிக்கமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ம (Digital) கருவூலத்தை டி.கே.ரங்கராஜன் துவக்கி வைத்தார்!
1921 தொடங்கி ஒரு நூற்றாண்டு காலம் நம்முடைய இயக்கம் இந்தியாவில் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியது. இதுவரை நமது இயக்கம் ஆற்றியுள்ள பணிகளுக்கும், அந்தப் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்துக்கும் சாட்சியாக...
மேலும் படிக்கநவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளான நவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மகளிர் ஆயம் – கோரிக்கை ஆர்ப்பாட்டம்! பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான பன்னாட்டு நாளான நவம்பர் 25...
மேலும் படிக்கஇஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்...
மேலும் படிக்க"கடுமையான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! ஜவுளித்தொழிலை பாதுகாத்திடுக!" என சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தல்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநில செயற்குழு கூட்டம் இன்று ...
மேலும் படிக்க