திறவுகோல் 2053 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் சே தான், பல்லக்கிற்கு நீயே பாடை கட்டு!, எதுவும் கடந்து போகும், மொழி போ
நாவல், சிறுகதை, புனைவில்லாத, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கில...
நெஞ்சில் அவள் வந்த
சுகம்போல் வேறு யார் வந்தும்
எனக்கில்லை.
/
இதற்கு முன்
நீ சொன்ன சொல்லின்
வீரியத்தினால்;
உன் ஆறுதல் வார்த்தைகள்
எதுவும் என்னைச்
சமாதானப் பட
ஆசைக்கேற்ப இவ்வுலகத்தை
நாம் மாற்றியமைத்தோம்.
ஆனால் இந்த ஆசைகளே
இவ்வுலகத்திற்கு பேரழிவாக அமைய போகிறது.
இந்த அச்சம் இருக்கிறதா மனிதனுக்கு…
---பா. தமிழ்பிரியன், உள்ளிக
உதிரத்தில் உயிராய் எனைப் பெற்று
கருவாய் சுமந்து -உருவாய் வடித்து
அனுதினமும் அன்பு எனும் சத்தான உணவை
வழங்கி ஒவ்வொரு நொடியும் எனக்காக இயங்கியவளே...
கால் நூற்றாண்டை கடந்த பின்பும்
நெடுநாள்களாக
நெகிழிந்து வந்தேனே
நெகிழியான நான்!
எல்லோர் பயன்பாட்டுக்கும்
எளிதானவன் நான்
சில சமயங்களில் பலூனாக
சிறுவர்கள் கையில்.
பல சமயங்களில் தோழனாக
பெரியவர்கள் கைய