Skip to content
Wednesday, June 3
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>கவிதை (Page 6)

Category: கவிதை

கவிதை

தேர்தல்…!

Senthil KumaranMarch 15, 2019 350 Views0

இதோ - மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டம்!  சிப்பாய்களைப்  பலிகொடுத்து ராஜாவைக் காப்பாற்றும் சகுனிகளின் சாதுர்யம்...!   புழு மாட்டிய தூண்டில்களோடும்,  தானியங்கள் தூவிய வலைகளோடு

மேலும் படிக்க
கவிதை

காதலர்  தினம்

Senthil KumaranMarch 15, 2019 624 Views0

கண்கள் பேசும் பாஷையை மனம்  அறிந்து மனதும்  மனதும் உணரும் மகரந்த  சேர்க்கை தான் காதல்    மானிட உலகில் நவயுகம்  காதலையும் விட்டு வைக்கவில்லை!  கலவி என்ற கலை  கரம் பிடிக்க

மேலும் படிக்க
கவிதை

ஒழியாது சாதி

Senthil KumaranMarch 15, 2019 577 Views0

ஒழியாது சாதி,  அழியாது சாதியின் நீதி!  ஆம்…    பூமியில் காற்றுள்ள வரைக்கும், வானத்தில் மேகமுள்ள வரைக்கும், பெயருக்குப்பின் சாதியிருக்கும் வரைக்கும்,  அரசியலுக்கு தேவைப்படும்

மேலும் படிக்க
கவிதை

உயிர் இருக்கும் வரை மறவாதே பெண்ணே!! 

Senthil KumaranMarch 15, 2019 595 Views0

உடலோடு உயிர்,  உன்னோடு நான் என்று ஏழு திசைகளிலும் மங்கள மேளம் கொட்ட மணபந்தலிட்டு இரு மனதை ஒரு மணதாக்கி மனைவியாக அமர்கிறேன் உன் இதய கூட்டில்!   இதழ் சொல்ல மறந்தாலும் என் இதயம் சொ

மேலும் படிக்க
கவிதை

தமிழ் மகனே(ளே) 

Senthil KumaranMarch 15, 2019 508 Views0

உனது மொழியைத் தமிழ்  என்று கூறு! உனது கலையைத் தமிழ்க் கலை என்று சொல்!  உனது பண்பைத் தமிழ்ப்பண்பு என்று கருது! நீ தழிழன் என நினை!  மறவாதே, மறந்தால், உனக்கு வாழ்வில்லை.  தமிழ்!!! தமிழ்

மேலும் படிக்க
கவிதை

முடிவில்லா கவிதைகள்

Senthil KumaranMarch 15, 2019 1096 Views0

நெருக்கமாய் நீ, உருக்கமாய் நான், சுருக்கமாய் என் கவிதைகள்…!   எளிமையாக கவிதை சொல்ல  என் ஆழ்மனதை தீண்டவேண்டுமா நீ?  உன் கண்கள் எனை நோக்கினால் போதாதா! உயிர் தூண்டிடும் கவிதை ஒன

மேலும் படிக்க
கவிதை

போதை  போதை

Senthil KumaranMarch 15, 2019 561 Views0

பெறுபவளுக்கு  வலியின் போதை,    பெற்றவனுக்கு  மகிழும் போதை,    பிறந்தவனுக்குத்  தவழும் போதை,    வளர்பவனுக்கு  வறுமையில் போதை,    கற்பவனுக்குக்  காதல் போதை, 

மேலும் படிக்க
கவிதை

மாமன் மகள்

Senthil KumaranFebruary 13, 2019 803 Views0

அன்பையும் பண்பையும் பகிர்ந்தளிப்பவள்,  பாசத்தை காட்டி பயணிப்பவள்!    எனக்கு ஒரு துன்பம் என்றால் தனக்கு ஒரு துன்பம் என்று எண்ணுபவள் அவள்!    அடுத்தவீட்டிற்கு சென்றாலும் அ

மேலும் படிக்க
கவிதை

என் கணவனுக்காக…

Senthil KumaranFebruary 13, 2019 802 Views0

கனவினில் நீ வர கண்மூடி கிடக்கின்றேன், ஆனால் உறக்கமின்றி தவிக்கின்றேன் உன் நினைவுகளில்...  காதல் கணவா, காதலும் காணவில்லை; கனவும் வரவில்லை; காரணமோ என் அருகில் நீ இல்லை. உன்னை சுமந்த நெஞ்சுக்க

மேலும் படிக்க
கவிதை

விந்தியம் தாண்டிய வினை

Senthil KumaranFebruary 13, 2019 587 Views0

விருந்தாளி என்றழைத்தோம் , விருந்தாளிக்கு பிறந்தவன் என்றழைத்து விட்டான் .   சாத்திரம் சடங்கென கூற்றாக்கினோம், சூத்திரனென  கூறுபோட்டு விட்டான்.   கோவிலில் குடியேற்றினோம்,

மேலும் படிக்க

Posts pagination

1 … 5 6 7

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு