மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணம்… மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த, கடலூர் மாணவி ஸ்ரீமதி, சூலை 13ஆம் தேதி மரணம் அடைந்தார். மாணவியின் சாவு தொடர்பாக அவரது பெற்றோர்கள் எழுப்பி...
மேலும் படிக்க